வாசகர்கள் கருத்துகள் ( 38 )
நாட்டை இரண்டக்க பிரித்து ஒன்று முசுலீமுக்கு மற்றது பொது அப்படீன்னா இந்துக்கள் மட்டும் இளிச்சவாயன் அப்படித்தானே எசமான் ,
இப்பொழுதும் இந்து சமய சொத்துகளை ஹிந்து என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு கடவுள் மறுப்பாளர்களும் கிருத்துவர்களும் இஸ்லாமியர்களும்தான்நிர்வகிக்கின்றனர்.
இந்து கோவிலான திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவராக ஆந்திர முதல்வரின் உறவினரான ஒரு கிறித்தவர் ஐந்து வருடங்கள் பதவி வகிக்கவில்லையா? தமிழக இந்து அறநிலையத்துறையில் வேலை செய்பவர்கள் எல்லோருமே இந்துக்களா, குருத்துவர்கள் இல்லையா?
தமிழக கோவில்களிலும், அறநிலைத்துறையிலும் ஹிந்துக்கள் என்ற போர்வையில் மாற்றுமத பேர்வழிகள் உள்ளே நுழைக்கப்பட்டனர்.. ஏன்.. சமீபத்தில் திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து கூட மாற்று மதத்த்தினரை வெளியேறச்சொல்லி சந்திரபாபு நாயுடு கேட்டுக்கொண்டார். ராஜசேகர ரெட்டி மாற்றும் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டை போலவே மாற்று மதத்தினர் ஹிந்து கோவில்களிலும் எதிரி கட்சி அரசாங்கங்களால் நுழைக்கப்பட்டனர்.. இதுவும் ஒரு வகையில் நவீன கால இஸ்லாமிய / கிறிஸ்த்துவ படையெடுப்பே.. இதை எல்லாம் எந்த நீதிமன்றங்களும் சராமாரியாக கேட்காதா... ஒரு இஸ்லாமிய / கிறிஸ்த்துவ வழிபாட்டு தளங்களில் இருந்து வரும் வருமானத்தை எடுத்து ஹிந்துக்களுக்கோ அல்லது பொது செலவோ செய்யமுடியுமா.. ஆனால் ஹிந்து ஆலய வருமானங்களை மட்டும் அரசாங்கங்கள் வாரி சுருட்டி கணக்கு வழக்கு இல்லாமல் கார், ஏசி அது இது என்று வாங்கி கண்டவழிகளில் இஷ்டத்திற்கு அரசாங்கம் செலவு செய்து கொண்டு இருக்கிறதே.. இதை எல்லாம் எந்த நீதிமன்றங்களும் சராமாரியாக கேட்காதா. ஹிந்து ஆலயங்களில் பக்தர்கள் வழங்கிய காணிக்கை தங்கத்தை கணக்கு வழக்கு இல்லாமல், வெளிப்படை தன்மை இல்லாமல் உருக்கி உரு தெரியாமல் செய்துகொண்டு இருக்கிறதே.. இதை எல்லாம் எந்த நீதிமன்றங்களும் சராமாரியாக கேட்காதா...
பாராளுமன்ற விவகாரங்களில் எப்படி நீதிமன்றங்கள் தலையிட முடியும்? இப்பொழுது இருக்கும் நீதிபதிகளுக்கு தெரியாதா? இப்பொழுது எல்லாம் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் மத்திய அரசுக்கு எதிராக உள்ளது. நீதிபதிகள் தவறு செய்கின்றனர்.
Judicial over reach. Why the Judges frequently connect Hinduism to Islamic? Why other religions like Christianity, Jews, Sikhism, Buddhism doesnt come to their thoughts?
சுமார் ரெண்டாயிரம் வருஷமா, பிராமணன் மற்ற பிரிவினரை அடிமையா வைத்திருந்தானு சொல்றப்போ, அதுக்கு ஆதாரம் எங்கேன்னு யாராச்சும் கேட்டு தெளிவு பெற்றதுண்டா? அதுபோல தான் இதுவும். ஆதாரம் இருந்தால், வக்ப் சொத்து. இல்லையேல் அரசின் சொத்து.
அரசால் நியமிக்கப்பட்ட கலெக்டர் நியாமாக இருக்க மாட்டார், அப்ப அரசால் நியமிக்கப்பட்ட போலீஸ் மற்ற அணைத்து அரசு அலுவலர்களும் நியாமாக இருக்க மாட்டார்கள், அப்ப நாங்க எல்லாரும் எங்களுக்கு நல்லது செய்யும் ஒரு கட்ட பஞ்சாயத்து டீம் ரெடி பண்ணி அது மூலமாகவேய எல்லாம் விஷயத்தையும் பேசி தீர்த்து கொள்ளலாமா ....
வக்ஃபு சொத்து போன்ற எந்த சொத்துக்கும் நீதிமன்றம் அங்கீகாரம் கொடுக்க முடியாது. நீதிமன்றத்தில் மூல ஆவணங்கள் இருக்காது. அங்கீகார பரிந்துரை சட்டம் ஆகாது. சட்டம் தான் எல்லா மக்களையும் கட்டுப்படுத்தும். நீதிமன்ற பரிந்துரை வாதி, பிரதிவாதி மட்டும் கட்டுப்படுத்தும். வாதி, பிரதிவாதி தனிநபர். கலெக்டர், கவர்னர் போன்ற அரசு பதவிகள் சட்டபடி, பிரதிவாதி ஆக்க முடியாது.. இடைக்கால தடை காரணம் இல்லாமல் / அரசு ஒப்பு கொள்ளாமல் விதிக்க முடியாது. சில நீதிபதிகள் நிர்வாகத்தை முடக்கி, அதிகாரம் கைபற்ற ஆசை பட்டு வருகின்றனர். இது மத்திய அரசு கவலை பட வேண்டிய விசயம்.
பழைய சட்டத்தில் WAQBU வாரிய உத்தரவை எதிர்த்து கோர்ட் செல்ல முடியாது என்று உள்ளது , அது உண்மை என்றால் இந்த பைத்தியகார தனமான , அயோக்கித்தனமான சட்டம் பற்றி ஏன் இது வரை நீதி மன்றம் கேள்வி எழுப்ப வில்லை , இதை பற்றி பேசும் தையறியும் யாருக்காவது இதுவரை ஏன் வர வில்லை , ஏம்ப்பா அந்த சட்டத்துல கோர்ட் போக முடியாது என்று ஒரு பாயிண்ட் உள்ளது போன்று இந்த சட்டத்தையும் எதிர்த்து யாரும் கோர்ட் போக முடியாது என்று ஒரு பாயிண்ட் சேருங்கள் .....,
மாவட்ட ஆட்சியர் என்பவர் நீதிபதிக்கு சமமாவார் , அவருக்கு ஒருவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யும் அதிகாரம் உள்ளது , அவரை நீதி மன்றங்கள் நம்பவில்லை என்றால் நாங்கள் மட்டும் நம்ப வேண்டுமா , அப்ப நாங்க என்ன இளிச்ச வாயனுங்களா .....