வாசகர்கள் கருத்துகள் ( 4 )
கீழமை கோர்ட் மற்றும் உயர் நீதிமன்றங்களில் மறுக்கப்பட்ட ஜாமீனை உச்ச நீதிமன்றம் வழங்கவில்லையா? எப்படியும் உங்களிடம்தான் நீதி வாங்கப்படும் என்றால் எதற்கு கீழமை மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு செலவு செய்யவேண்டும் என்ற எண்ணம்தான்.
சட்ட பூர்வ நடவடிக்கைகளுக்கு 77 ஆண்டுகளாக இவர்களுக்கே தெளிவில்லை. இவர்களுக்கு உதவ ஒரு கமிஷனர். இந்த அழகில் கடை கோடி மனிதனுக்கும் நீதி சென்றடையவேண்டும் என கைத்தட்டு வாங்கும் அரசியல் பேச்சு வேறு. இவர்களை யார் தடுக்கிறாரகள். முதலில் உங்கள் வீட்டில் ஒட்டடை அடித்து, பெருக்கி சுத்தம் செய்ய முயற்சிசெய்யுங்கள். வருடத்திற்கு 140 நாட்கள் மற்றும் வேலை செய்து விட்டு, வாய்தாக்களை வாரி வழங்கிவிட்டு தேங்கி கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை கவலை தருகிறது என கூட சேர்ந்து ஒப்பாரி வைப்பதை நிறுத்தங்கள்.
ஆளுக்கொரு நீதி, மாநிலத்திற்கு ஒரு சட்டம். எந்த மாநிலத்திற்கும் இல்லாத சிறப்பு அதிகாரம் ஏதும் கேரள உயர் நீதி மன்றத்திற்கு உள்ளதா என்ன?
ஒரே இடத்தில் சரியான முகவர்களை வைத்து விசாரித்து வசூல் செய்து பணத்தை எளிதாக மூட்டை கட்டி வீட்டுக்குள் பூட்டி வைக்கலாம். முன்னேறும் நிதித்துறைக்கு பாராட்டுகள்.