வாசகர்கள் கருத்துகள் ( 12 )
அப்படின்னா உன் பணத்தை வீட்லயே வெச்சிக்க வேண்டியது தானே.
நல்ல திட்டம் மற்ற வங்கிகளும் இவ்வாறு செயல்பாடே கட்டும்
அந்த பாஞ்சி லட்சம் வரட்டும். லட்ச ரூவா பேலன்ஸ் மெயிண்டெயின் பண்ணறேன்.
2019 லிருந்தே எல்லாத்தையும் உருவியாச்சு. இப்போ ஜீரோ பேலன்ஸ்னு ஆசையைத் தூண்டுவாங்க. ஆயிரம் ருவா சேந்தப்புறம் மினிமம் பாலன்ஸ் ஆயிரம்னு ஒசத்தி, மாசாமாசம் பணம் போட்டு எடுக்கலைன்னா 100 ரூவா உருவிடுவோம்னு ஆர்.பி.ஐ சொல்லும். இதுதானே இவிங்க பொழப்பு.
நீண்ட நாள் வாடிக்கையாளர்கள் இந்த வங்கி சேவையில் பயன் பெறுவார்கள்
தினம்தோறும் பத்து ரூபாய் அதிகம் கொடுக்கும் மக்களுக்கு ஒரு வங்கி கணக்கில் ஐநூறு ரூபாய்கூட வைக்க முடிவதில்லை என்பது வியப்பாக இருக்கிறது.
எல்லாரும் கனரா வங்கியில் கணக்கு வச்சுக்குங்க.
அடிசான்யன்யா சிக்ஸரு நல்ல விஷயம்
ZERO பாலன்ஸ் கணக்குகளையும் நிர்வகிக்க வங்கிகளுக்கு ஏராளமான( சம்பளம், சாப்ட்வேர், பாதுகாப்பு, வாடகை etc)நிர்வாக செலவுகள் உண்டு. இனிமேல் அச்செலவுகளை டெபாஸிட்டர் மற்றும் வங்கிக்கடன் வாடிக்கையாளர்கள் தலைகளில் கட்டிவிடுவார்கள். மனசாட்சியுள்ள யாரும் அனாவசியமாக காலி கணக்குகளை வைத்திருக்கமாட்டார்கள்.
ரங்கண்ணே, நீங்க சொல்றது சரிதான்.சேமிப்பு கணக்குக்கு வங்கிகள் தரும் வட்டி சித்தெறும்பு அளவுதான்.நடப்புக் கணகாகுகளுக்கு அந்த வட்டி கூட கிடையாது.ஆனால் ஒரு 18 வகையான கட்டணங்கள் என்று சொல்லி கன ஜோராக வசூல் பண்ணி விடுவார்கள்.அதே சமயம் அந்த நடப்பு கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்து வாடிக்கையாளர்களுக்கு கடன் கொடுக்கிறேன் பேர்வழி ன்னு சேட்டு லெவலுக்கு வட்டி வாங்கி விடுவார்கள்.ஆகவே என்னுடைய தாழ்மையான கருத்து மினிமம் பேலன்ஸ் இல்லைன்னு சொல்லி கஸ்டமர் தலையில் மொளகா அரைக்கறதை விட்டு விடலாம்.
மத்த வங்கிகள் இதை வெச்சே மக்களிடம் அதிக பணத்தை கொள்ளை அடிக்கின்றனர். இதனால் வேலை செய்துக் கொண்டிருப்பவர்கள் வேலை இல்லாமல் இருக்கும்போதும், நோய்வாய்ப்பட்டிருக்கும்போதும் அந்த குறைந்த பணத்தை maintain செய்ய முடிவதில்லை என்பதை அறிந்துகொள்ளமாட்டேன் என்கிறார்கள்