வாசகர்கள் கருத்துகள் ( 13 )
படித்தவர்கள் ஐ பி எல் வெற்றி கூட்ட நெரிசலில் போய் சாவார்கள், படிக்காதவர்கள் கும்பமேளா கூட்ட நெரிசலில் போய் சாவார்கள்!
சினிமாவோ விளையாட்டோ ரசிகனாக இல்லாமல் வெறியனாக இருந்தால் நஷ்டம் அவனுக்கே. இவனுக மேலே பச்சாதாப்படுவது மடத்தனம்.
இந்த வெற்றிக்கு கர்நாடகக்காரர்கள் காரணம் அல்ல. கர்நாடக மாநிலத்தை சாராத மற்ற மாநிலங்கள் வீரர்கள் அயல்நாட்டு வீரர்கள் தான் காரணம். அப்படி இருந்தும் இவர்களுக்கு ஒரு வெறி கன்னட வெறி. சென்னை அணி ஐந்து முறை வெற்றியடைந்த போதும் இப்படி ஒரு அசம்பாவிதம் நடந்ததா.
1 கிரிக்கெட் மைதானங்கள் மாநிலங்களின் சொத்து, வாரியம் அவற்றை குத்தகைக்கு எடுக்கிறது. 2 கிரிக்கெட் வாரியம் தன்னுடைய லாபத்திற்கு வருமான வரி செலுத்துவதில்லை, ஏனெனின் அது இந்தியாவில் கிரிக்கெட்டை வளர்க்கும் தொண்டு நிறுவனமாம். இந்த இரண்டு விஷயங்களை ஒழித்தலே இந்த கிரிக்கெட் மடத்தனத்திற்கு முடிவுகட்ட ஒரு நல்ல ஆரம்பம்.
தமிழகத்தில் கள்ள சாராயம் குடித்து விட்டு இறந்தால் 10 லட்சம்...அதே போல் அங்கும் பணத்தை கொடுத்து புண்ணியம் தேடுவார்கள் அரசியல் வியாபாரிகள்.....
இந்த சூதாட்ட விளையாட்டை இவ்வளவு மடத்தனமாக கொண்டாடிய மக்கள் மீதும் நீதிமன்றம் வழக்கு பதியவேண்டும்.மக்கள் இவ்வளவு முட்டாள்களா என்று நினைத்து நெஞ்சம் கொதிக்கிறது.தங்கள் சொந்த காசை,ஏற்கனவே முடிவெடுக்க பட்ட இந்த சூதாட்ட போட்டிக்கு செலவழித்து ,வெளிநாட்டுக்காரனுக்கும் அள்ளி அள்ளி பணத்தை கொட்டிக்கொடுத்து, போட்டியின் போது தொண்டை கிழிய கத்தி கும்மாளம் போட்டது போதாதுன்னு இந்த வெற்றிவிழாகொண்டாட்டத்துக்கும் தன் சொந்தக்காசில் சாவை நோக்கி சென்ற இந்த கேடுகெட்ட மடையர்கள் சாகவேண்டியவர்கள் தான்.
மிக மிக சரியாக சொல்லியுள்ளீர்கள் . மக்களை சுரண்டும் தீர்மானிக்கப்பட்ட வெற்றிக்காக விளையாடும் விளையாட்டுதான் .
Natioal Shame. Cricket is a overhyped game. Cricket players are overhyped and over paid. Jumping Monkey Kohli thats how he behaved in Australia and referred so by Australian media and his Bellywood wife are useless junks.
Cold blooded......
கிரிக்கெட் சங்கம் மட்டும்தான் பொறுப்பா. கூட்டம் கூட காரணமாக இருந்த அரசியல் வியாதிகளுக்கு பொறுப்பில்லையா.
உயிரிழந்தவர்கள் அனைவரும் படித்த முட்டாள்கள்.
This is total failure of state government . Public production and there no precautions taken