வாசகர்கள் கருத்துகள் ( 69 )
இந்து அறநிலையத்துறை அரசின் ஒரு துறை. வக்ப் வாரியம் தனி. இது கூட சிந்திக்காமல் கேள்வி கேட்கிறது உச்ச நீதி மன்றம். 1995 வக்ப திருத்த சட்டத்தை எதிர்த்து தொடர்பில் வழக்குகள் என்னாச்சு? உச்சநீதிமன்றம் பதில் சொல்லுமா?
வக்பு சொத்து என்பது இஸ்லாமியர்களின் சொத்து இதை இஸ்லாமியர்கள் பார்த்து கொள்வார்கள் அரசு மூக்கை நுழைக்க கூடாது
இஸ்லாமிய மக்களுக்கு உரிய சொத்து சம்பந்தப்பட்ட விவகாரங்களில் மத்திய அரசு தலையிட அவசியமில்லை என்று தோணுது ஆனா இவர்கள் அவர்கள் சொந்த சொத்துக்களை எல்லாம் எடுத்து தாரை வார்க்க முற்படுவது ஏன் என்று புரியவில்லை
பொதுவாக மத்திய அரசு என்பது மாநிலங்களை இயக்குவது இல்லை. மாறாக மாநிலங்களால் இயக்கப்படுவது. அது ஒரு பொம்மலாட்ட பொம்மை போன்றது. மக்கள் பிரச்சினைகளின் தீர்வுகள் மக்களவையில் விவாதிக்கப்படுத்தல் வேண்டும். மக்களுக்கு உள்ள பிரச்சினைகள் மாநிலங்களால் மட்டுமே மத்திய அரசுக்கு எழுத்து பூர்வ முறையில் அனுப்பப்படும். இல்லாவிடில் மத்திய அரசுக்கு எந்த விஷயமும் தெரிந்தாலும் தெரியாது போல் தான் இருக்கும். கோர்ட்டுக்கு வெளியே ஆயிரம் கொலைகள் நீதிபதிகளுக்கு தெரிந்தும் நடக்கலாம். ஆனால் FIR சென்றால் மட்டுமே நீதிபதி விசாரிப்பார். அதை போன்றதே மக்களவை மற்றும் மத்திய அரசு. பின்பு மக்கள் அமைப்புகளின் கோரிக்கைகள் உதாரணமாய் சங்கங்கள் போன்றவை போன்றவையும் பெற்றுக்கொள்ளப்பட்டு பின்பு மக்களவை விவாதத்திற்கு கொண்டுவரப்படும். எந்த மாநிலத்திற்கும் தெரியாமல் அல்லது மாநிலங்களில் கேட்புக்கள் இல்லாமல் மசோதாக்கள் பாராளுமன்றத்திற்கு வருவதில்லை. மேற்படி சட்டமும் அத்தகையதே.
அப்போது திமுகவும் விஜய்யும்???
அப்படியே ஸ்வாகா செய்து வடக்கனுக்கு தாரைவார்க்கும் ப்ளான் இருக்கு போல
அப்போது குறிப்பிட்ட நீதிபதிகள் இந்த சட்டத்தில் படி நிர்வாகக் குழுவில் உள்ள நபர்கள் இஸ்லாமியர்களாக அல்லாதவர்களும் இருக்கலாம் என கூறுகிறது இந்து மத கோவில்களை இவ்வாறு இந்துக்கள் அல்லாதவர் நிர்வகிப்பதை பற்றிய ஏதேனும் உதாரணத்தை கூற முடியுமா? திருப்பதி கோவில் நிர்வாகத்தை இந்துக்கள் அல்லாதோர் மேற்கொள்கின்றனரா?” எனக் கேள்வி எழுப்பிய போது, எந்த ஒரு உதாரணத்தையும் தான் தெரிவிக்க விரும்பவில்லை” என மத்திய அரசின் வழக்கறிஞர் மழுப்பலான பதில் அளித்தார். பதிவு செய்யப்படவில்லை என்றால் வக்பு என்ற அந்தஸ்து மட்டும்தான் பறிக்கப்படுமே தவிர, மற்றபடி அந்த சொத்தின் மீதான உரிமைகள் எதுவும் பறிக்கப்படாது” என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கூறிய போது, குறுக்கிட்ட நீதிபதிகள், பிறகு எதற்காக இந்த சட்டத்தை நீங்கள் கொண்டு வந்தீர்கள்?” என கேள்வி எழுப்பினார்கள்.
அப்போது குறிப்பிட்ட நீதிபதிகள் இந்த சட்டத்தில் படி நிர்வாகக் குழுவில் உள்ள நபர்கள் இஸ்லாமியர்களாக அல்லாதவர்களும் இருக்கலாம் என கூறுகிறது இந்து மத கோவில்களை இவ்வாறு இந்துக்கள் அல்லாதவர் நிர்வகிப்பதை பற்றிய ஏதேனும் உதாரணத்தை கூற முடியுமா? திருப்பதி கோவில் நிர்வாகத்தை இந்துக்கள் அல்லாதோர் மேற்கொள்கின்றனரா?” எனக் கேள்வி எழுப்பிய போது, எந்த ஒரு உதாரணத்தையும் தான் தெரிவிக்க விரும்பவில்லை” என மத்திய அரசின் வழக்கறிஞர் மழுப்பலான பதில் அளித்தார். பதிவு செய்யப்படவில்லை என்றால் வக்பு என்ற அந்தஸ்து மட்டும்தான் பறிக்கப்படுமே தவிர, மற்றபடி அந்த சொத்தின் மீதான உரிமைகள் எதுவும் பறிக்கப்படாது” என மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கூறிய போது, குறுக்கிட்ட நீதிபதிகள், பிறகு எதற்காக இந்த சட்டத்தை நீங்கள் கொண்டு வந்தீர்கள்?” என கேள்வி எழுப்பினார்கள்.
வக்ப் வாரியத்தில் நடக்கும் பயங்கரமான ஊழலை பற்றி பெரும்பான்மையான இஸ்லாமியர்கள் அரசிடம் முறையிட்டார்கள். அவர்களின் குறையை நிவர்த்தி செய்யும் விதமாக, இஸ்லாமியர்களின் சொத்துக்களை நயவஞ்சகமாக அபகரிக்கும் செயல்களை தடுக்கும்விதமாக, இஸ்லாமியர்களை பாதுகாக்கும் விதமாக கொண்டுவரப்பட்ட சட்டம் தான் இது.
சுப்ரீம் போர்ட் ஜனாதிபதியை கேள்வி கேட்க அதிகாரம் உண்டா?
உண்டு அந்த ஜனாதிபதிக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பது தலைமை நீதிபதி தான், ஆனாலும் DMKக்கு உள்ள ADVOCTE விங் எந்த கட்சிக்கும் இல்லை
கேள்வி கேட்க அதிகாரம் இல்லை..ஆனால் சட்ட நுணுக்கங்கள் குறித்த கருத்துகளை வழங்கலாம்
ஹிந்து சமய அறநிலையத்துறை அரசு துறை. சட்டப்படி ஹிந்துக்கள் மட்டுமே அதனை நிர்வகிக்க முடியும். அரசு மாற்ற முடியும். அனைத்து சாதி அர்ச்சகர். வக்ப் வாரியம் அரசு துறை நிர்வாகம் கீழ் வராது. நன்கொடை மூலம் பெறப்படும் சொத்துக்களுக்கு மூல பத்திரம் இருக்கும். அதனை முதலில் தாக்கல் செய்ய முடியும். வக்பு சொத்தில் இருந்து வரும் வாடகை செல்லும் இடம் காங்கிரஸ், திமுக, மம்தா அறிவர். பழமையான , தொன்மையான மசூதிகளுக்கு நிலப்பத்திரம் இருக்காது. சர்சுக்கும் இருக்காது . நவீன அறிவியல் மூலம் பழமையை கண்டுபிடிக்க முடியும். நில பதிவு, பராமரிப்பு நீதிமன்ற பணியில் வராது. ஒப்பிட்டு பார்க்க எந்த ஆவணமும் மன்றத்தில் இருக்காது. அனைத்தும் நிர்வாகத்திடம் பெற வேண்டும். வக்ஃபு சொத்து எது என்று அரசு தான் தீர்மானிக்க வேண்டும். தேவைக்கு அதிக நிர்வாக அமைப்புகள் இருக்கும் போது, வக்ப் சொத்துக்களை கோர்ட் முடிவு செய்ய ஏன் அனுமதி கேட்கிறது. இந்த விவகாரத்தில் கலெக்டர் முடிவு செய்வது நியாயமானதா? அநியாயமா? என்பதை வாதிட மன்றம் உள்ளது. கலெக்டர் நிர்வாக நீதிபதி. அவர் நியாயமான முடிவை ஏற்க வேண்டும்.
இந்து அறநிலைத்துறையில் பல கிருத்துவர்கள் இந்து பெயரில் இருக்கின்றனர். பலமுறை இவர்களிடம் டேக்ளரேஷன் கேட்டும் இன்னமும் பலர் தரவில்லை.