வாசகர்கள் கருத்துகள் ( 12 )
நான் கேட்பது என்னவென்றால் யார் இந்த தேச தலைவர்கள் இவர்கள் போய் அங்க நின்னு சண்டை போட்டார்கள் ஒவ்வொருத்தனும் நாட்டை கொள்ளை அடிக்கவே அவதாரம் எடுத்தவங்கள் இவர்கள் பாராட்டவில்லை என்றால் இந்திய ஜெயிக்காதா. எல்லாம் பயங்கரமான தேசபக்தர்களா எதுக்கையா இவனுங்க பாராட்டலாம் ஹைலைட் பண்ணி போடுகிறீர்கள் இவங்க அரசியலில் கொள்ளை அடித்த பணத்தை நாட்டுக்கு தயாரா
மெகபூபா முப்திக்கு பாகிஸ்தான் பாசம் கொஞ்சம் தூக்கலாக தெரிகிறதே.. அவரை ரா கண்காணிப்பது நன்று...
இந்தியாவில் ஓசி பிரியாணி சாப்பிட்டு நாட்டுக்கு எதிராக பேசும் நபர்கள் அதிகம், தாங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் சர்வ சுதந்திரமாக மும்பை வந்து தாக்குதல் நடத்தியது போல் தினமும் பல வன்முறைகள் நடந்திருக்கும், தமிழக மீனவர்கள் தினமும் கொல்லபட்டிருப்பார்கள், இரவு உணவு முடித்து சிறப்பு மரியாதை அளித்து அனுப்பி வைக்கப்பட்டிருப்பார்கள்
Lets remember we still dont have the pahalgam terrorists
tre...don't worry...modi will take care....you can be safe in tasmac
These two leaders whose appeared on newspaper are number one traitors of our nation
Anyone who supports our permanent enemy- Pakistan, their passport and Aadhaar to be cancelled
அப்பாவி சிவிலியன்களை கொன்றவர்களுக்கு இங்கு பாராட்டும் அங்கு மரியாதையும். குள்ளநரிக்கும்பல்களையும் பாக்கிகளையும் நம்பாதே.
உளறவில்லையே?
இதிலே பல பேர் பாகிஸ்தானின் நெருங்கிய உறவினர்கள். அவர்களுக்கு உயிரையும் கொடுப்பார்கள்.
தானாக மாட்டிக்கொள்கிறார்கள், புரிகிறதா இந்த இரண்டுபேரும் யாரென்று?