வாசகர்கள் கருத்துகள் ( 24 )
எல்லோர் அடிவயிற்றில் பயம் வந்துள்ளது மட்டும் காணமுடிகின்றது
இப்போது இருக்கும் மரியாதைக்குரிய வாழ்க்கையை கடைபிடித்தால் நன்று
த வெ க .. ஒரு கிறிஸ்தவ கட்சி. நாளை தெரியும். சிறுபான்மை கட்சி. இதை வைத்து பேரம் பேசி போகிறார் ஜோசப் விஜய்.
எல்லாத் தேர்தல்களிலும் நிற்பாரே அந்த பத்மராஜன்?
நல்லா புரிஞ்சிக்கோங்க. அந்த ஆண்டவனே இறங்கிவந்து இந்தியாவில் கட்சி ஆரம்பிச்சாலும், நாட்டின் / தமிழகத்தின் ஒட்டுமொத்த செலவை சுமார் ஐம்பது சதவிகிதம் குறைக்காமல், அடுத்த தலைமுறை வளர்ச்சி மாற்றம் ஒன்றுமே செய்யமுடியாது. இதற்கு ஒரே வழி, நஷ்டத்தில் இயங்கும் / தேவையற்ற அரசு நிறுவனங்களை மூடினாலே ஒழிய, வேறு வழியே இல்லை. இல்லையேல் அரைத்த மாவு தான். அதற்கு பதிலாக, இருக்கும் பருத்தி மூட்டைகளே இருந்துவிட்டு போகலாம். புது மூட்டைகள் தேவையே இல்லை. இதில் ஐஸ்வர்யா சேர்ந்தால் என்ன, சுஷ்மிதா சேர்ந்தால் என்ன, மெக்காவில் கொக்கு ........... என்ன மதிப்போ, அதே மதிப்பு தான் இவர்களுக்கும்.
சகாயம், உமாசங்கர்,மோகன் சி லாசரஸ் ,ம்ம் அடுத்து..
ஜார்ஜ் பொன்னையா
சங்கவி, த்ரிஷா, ஜெனிலியா, ஸ்ரேயா, சிம்ரன் - இவர்களில் 2 பேராவது வந்தால் நல்லாருக்கும். பிஜேபி யின் அழுத்தத்தால் வேறு வழியில்லாமல் கட்சி ஆரம்பித்து விட்டார். விஜய் யை முதல்வர் ஆக்குவதற்காக திருமா, சீமான், அன்புமணி, EPS, போன்றவர்கள் இவரோட சேர்ந்து உழைக்கப் போவதில்லை. இவர்களில் ஒருவரை முதல்வர் ஆக்குவதற்காக விஜய் கட்சி ஆரம்பிக்கவில்லை. எனவே திமுக இதைப் பற்றி அலட்டிக்கொள்ளப் போவதில்லை.
இவரது சித்தாந்தம் என்ன என்று கட்சி ஆரம்பித்து ஏழு எட்டு மாதங்கள் ஆகிறது. ஆனால் எதுவும் வெளியில் சொல்லவில்லை. அவியல் சித்தாந்தம் கொண்ட மற்றுமொரு கட்சி என்று தான் தெரிகிறது. பெரியாரை விட மனமில்லை. திராவிடம் தேவை. அம்பேத்கரை கையில் எடுத்துகொண்டாயிற்று. பட்டியல் இனத்தவருக்கு ஆதரவு என்ற ஒரு கோணம். மத்திய ஆளும் அரசை எதிர்த்து போர்க்கொடி தூக்கவேண்டும் என்று முன்னாலேயே முடிவு கட்டிவிட்டார். நீட் பற்றி அதை எதிர்த்து பேசினார். இதெல்லாம் இங்குஇருப்பவர்கள் செய்துகொண்டிருக்கிறார்களே. இவர் என்ன புதிதாக செய்யப்போகிறார். ரசிகர்களெல்லாம் இவருக்கு வோட்டுப்போட்டுவிடுவார்கள் . மற்ற வாக்காளர்களுக்கு என்ன செய்யப்போகிறார். ? சினிமா பாணியில் தனது வருகைக்கு ஓர் பில்ட்டப் கொடுக்கிறார். ரசிக்கலாம். ஆனால் ஆட்சியதிகாரத்தை மக்கள் கொடுத்துவிடுவார்களா ? யார் இவருக்கு ஐடியா தந்தார்கள் என்று தெரியவில்லை. சினிமா மாதிரி பில்ட்டப் தீம் மியூசிக் எல்லாம் இங்கே எடுபட வேண்டும் முன்களத்தில் முன்காலத்தில் நின்று போராடவேண்டும். அவர் களத்துக்கு இதுநாள் வரை வரவில்லை. சீமானே கத்தி கத்தி பார்த்து தனியாக போறாடுகிறார். அவருக்கே மக்கள் எம்.எல்.ஏ என்ற அங்கீகாரத்தை கொடுக்கவில்லை.
பாவம். இலவு காத்த கிளி.
மற்ற கட்சிகளியே காப்பி அடைகிறார் விஜய். எனவேதான் அவர் மீது சந்தேகம் வருகிறது. ஒரே குட்டையில் ஊறிய மட்டை என்று. இவர் எப்படி நல்லாட்சி தர முடியும்,? மாநாட்டு செலவு தொகை எப்படி வந்தது என்று உண்மையாக அறிவித்தல் நம்பலாம்.