வாசகர்கள் கருத்துகள் ( 4 )
குடிமக்கள் கூறும் அவர்களின் சாதி மதம் விபரங்களை ஆதார் எண் உடன் இணைக்க வேண்டும்...சாதி என்ற ஒன்று இருந்தால் அவன்/ அவள் ஹிந்து மட்டுமே....சாதியோடு முன்னொட்டாக ஆப்ரஹாமிய மதத்தை சொன்னால் அந்த நபர் சிறுபான்மை மதம் என்பதை மட்டுமே கணக்கில் கொள்ள வேண்டும்... ஹிந்து அல்ல என்றும் பதிவு செய்ய வேண்டும்...கிரிப்டோ திருடர்களை கண்டறிந்து கட்டுப்பாடு செய்ய இதுவே வழி..
மக்கள் தொகை கணக்கெடுப்பு சரி. ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்து எதுவும் தகவல் உண்டா
ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்யும் போது, குடும்பத்தலைவர்/குடும்பத்தலைவி ஆகியோரிடம் அவர்கள் சொந்தமாக வீடு எத்தனை வீடுகள், கார்கள், இதர சொத்துக்களின் மதிப்பு, எத்தனையாவது தலைமுறையாக இவர் இட ஒதுக்கீடு மூலம் பலனடைந்திருக்கிறார்? போன்ற விபரங்களையும் கேட்டு பதிவு செய்ய வேண்டும். தற்போதைய இட ஒதுக்கீடு முறை மூலம் கோடீஸ்வரர்கள் ஏராளமான ஏழைகளை எளிதில் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். பல தலைமுறைகளாக இட ஒதுக்கீட்டுப் பலன்களை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள், முதல் முறையாக இட ஒதுக்கீடு மூலம் முயற்சி செய்கிறவர்களுக்கு வாய்ப்பளிக்காமல் ஏராளமான ஏழை மக்களை ஏமாற்றுவதற்கு வழிவகை செய்கிறது. அனைத்து சமுதாயத்திலும் ஏராளமான ஏழை ஜனங்கள் இவ்வாறு ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள். ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்த பின்பு தற்போதைய இட ஒதுக்கீட்டு முறையையே மாற்ற வேண்டும். இல்லாவிட்டால், அடித்தட்டில் இருப்பவர்களை முன்னுக்குக் கொண்டு வரவேண்டும் என்ற அம்பேத்கர் அவர்களுடைய எதிர்பார்ப்பு நிறைவேறாது போகும். அம்பேத்கர் அவர்கள் தற்போது உயிருடன் இருந்து மேற்கூறிய தவறுகள் இருப்பதைக் கண்டால், இட ஒதுக்கீடுகள் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிக்கு கடுங்கண்டனம் தெரிவிப்பார். தற்போதைய இட ஒதுக்கீட்டு முறை அம்பேத்கர் அவர்களே கண்டிக்கும் வகையில் படுமோசமாக அனைத்து சமுதாயங்களைச் சேர்ந்த ஏழை மக்களை ஏமாற்றுகிறது.
முன்பெல்லாம் முழுமையான தரவுகள் வெளியாக 3 ஆண்டுகள் கூட ஆகும். இப்போ டிஜிட்டல் கணக்கெடுப்பு என்பதால் அடுத்தாண்டு நவம்பருக்கு முன்பே வெளியாகும் என எதிர்பார்க்கலாம். ஆனால் தொகுதி மறுவரையறை ஆலோசனை தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு என்றாலும் சுப்ரீம் கோர்ட்டில்தான் முடிவாகும். அதற்கே நீண்டகாலமாகும்.
மேலும் செய்திகள்
மார்ச் 1, 2027
05-Jun-2025