வாசகர்கள் கருத்துகள் ( 10 )
அய்யா கட்கரி, ஒருமுறையேனும் சிங்கப்பூர் சென்று அங்குள்ள டோல் // ERP மின்னியல் சாலைக் கட்டணம் // எவ்வாறு வசூலிக்கப்படுகிறது என்று பார்த்து வரவும். அங்கு 90 கி.மீ வேகதிதிலேயே டோலைக்கடக்க முடியும். டோலைக்கடந்த இரண்டு வினாடிக்குள் கட்டணம் செலுத்தியதற்கான அறிவிப்பை பெறுவீர். காலத்திற்கு ஏற்றவாறு நாமும் முன்னோடியாக செயல்படுத்தலாமே கட்கரி.
Toll plaza problem is mainly due to 2 reasons .1) those who do not hv sufficient money in their fastag or not fastag at all. They keep arguing with counter person
தற்போது புதிதாக விழுப்புரம் நாகப்பட்டினம் இடையே உள்ள நெடுஞ்சாலை பணிகள் முற்று பெறாமலேயே சுங்கம் வசூல் செய்ய படுகிறது. அதுவும் கடலூர் முதல் சிதம்பரம் வரை செல்வதற்கு Rs. 125/- வசூல் செய்யப்படுகிறது. பாலங்கள் சரியாக இல்லை. கேட்பர்தற்கும் யாரும் இல்லை.
உன் பக்கத்துல இருக்கும் கட்டுமர திருட்டு திமுகக்காரன் உன் காரையே ஆட்டையை போடுறான், அதை கேட்க துப்பில்லை, வந்துட்டாரு ஊழலற்ற லஞ்சமற்ற மத்திய அரசை குறை சொல்ல.
கார் வெச்சிருந்தாலே சுங்கம் உருவிடுங்க. பொம்மைக் காரா இருந்தாலும் சரி.
அரசு , அரசு சார்பு, தனியார் மற்றும் பப்ளிக் போக்குவரத்திற்கு மாத, 3 மாத கட்டணம் வசூலிக்கலாம். வர்த்தகம் வாகனங்களுக்கு நிர்ணயிக்கும் கட்டணம் போக்கு வரத்து நெரிசல் நேரங்களில் அதிகம் விதிக்க வேண்டும். முழு இரவு நேரங்களில் கட்டணம் குறைக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் / வாகனம் எண் விவரம் தேசிய அளவில் ஒரு பதிவு தேவை. பயணிக்கு தூரத்திற்க்கு தகுந்த கட்டணம் நல்லது. பாக்கிஸ்தான் , வங்கதேச எல்லை ஓர சாலைகளில் இருமடங்கு வசூலிக்க வேண்டும்.
எப்படி பார்த்தாலும் அரசு தனக்கு நஷ்டமில்லாமல் பார்த்துக்கொள்ளும் , தனி நபருக்கு நேரம் வேண்டுமானால் மிச்சமாகலாம் அனால் செலவு அதிகமாகத்தான் இருக்கும் …. முதலில் ஒருநாள் சுங்கக்கட்டணம் ருபாய் இரநூறுக்கு மிகாமல் இருக்கவேண்டும்
மொதல்ல இந்திய நெடுஞ்சாலைகளிலுள்ள 60 கி.மீக்குள் இருக்கும் தேவையில்லாத பகல் கொள்ளையை விட மோசமாக கொள்ளையடிக்கும் டோல்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் நவீன முறை தேவைதான் ஆனால் பல இடங்களில் சாலைகள் பராமரிப்பின்றி டோல் வசூல் மட்டும் ஜோராக நடக்கின்றது இதையெல்லாம் ஒழுங்குபடுத்தாமல் டோல் கட்டணங்களை மட்டும் வருடா வருடம் உயர்த்துவது துளியும் நியாயமில்லை எந்த கேப்மாரி அரசியல்வாதியும் இந்த பகல் கொள்ளையைப் பற்றி நாடாளு மன்றத்தில் பேசுவதில்லை வரி தேவைதான் ஆனால் அது நியாயமான முறையில் வசூலிக்கப்பட வேண்டும்
மிகவும் அற்புதமான திட்டம். அனைத்து வளர்ந்த நாடுகளிலும் இந்த திட்டம் ஏற்கனவே உள்ளது. மேலும் இருசக்கர வாகனங்களுக்கும் இந்த திட்டத்தை கொண்டுவரவேண்டும். இந்தியாவின் கட்டுமான வளர்ச்சிக்கு டோல் கேட் பெரிய அளவில் உதவுகிறது.
நாம் எவ்வளவு பின்தங்கி உள்ளோம் ?