வாசகர்கள் கருத்துகள் ( 22 )
இந்த திட்டம் மத்திய அரசு தமிழ்நாட்டிற்க்கு ஏன் செய்யவில்லை
இது தமிழ்நாட்டுக்கு கூட செய்யலாம் .. இங்கும் மாம்பழ விவசாயிகள் பயனடைவார்கள் .. ஆனால் மத்திய அரசு செய்யுமா ???
மாம்பழம் மிக நல்ல சத்துள்ள கனியாகும். குறிப்பாக DIABETES உள்ளவர்கள் மாம்பழத்தை சமைக்காமல் & PROCESS செய்யாமல் கடித்து சாப்பிடலாம். மாம்பழம் தின்றால் ரத்த சக்கரை அதிகரிக்கும் என்று ALLOPATHY டாக்டர்கள் பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். ஆனால் பாட்டில்களில் அடைக்கப்பட்ட PROCESS எந்த பழ JUICE ம் நல்லதல்ல
மூட நம்பிக்கை. மாம்பழம் மட்டுமல்ல. எல்லா வகை இனிப்புப் பழங்களிலும் குளூகோஸ்
கோவாவில் முந்திரி பழங்களிலிருந்து மது உற்பத்தி ஆகிறது ..மகாராஷ்டிராவில் ஆரஞ்சு பழத்திலிருந்து மது உற்பத்தி ஆகிறது ..திராட்சை பழங்களிலிருந்து ஒயின் தயாராகிறது ...மாம்பழம் என்ன பாவம் பண்ணியது .. திராவிட மாடலில் ஒரு புது ரக தயாரிப்பு கொண்டுவந்து குடிமகன்களுக்கு மகிழ்வு ஏற்படுத்தலாமே
இந்தா பிடி 20000 காசுகள். மன்னார் படா கூஸ் ஹுவா.
PESTICIDE எனும் பூச்சிக்கொல்லிகளை தவிர்த்தால் - நம் நாட்டு மாம்பழங்கள் உலக சந்தையில் தங்கத்தைவிட அதிக விலைக்கு விற்கும். PESTICIDES க்கு பதிலாக NEEM OIL வேப்பெண்ணை SPRAY செய்யலாம்
மதவாத பாஜக அரசு ஏன் மாம்பழங்களை மட்டும் வாங்குகிறது ஏன் பலாபழங்களை வாங்கவில்லை இதிலிருந்தே அமெரிக்க அதிபர் டிரம்ப் சொல்லக்கேட்டு நடக்கிறார் மோடி என்பது தெரிகிறதா ...கொய்யப்பழங்களை வாங்காமல் இருப்பதே 7G மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுதான் ...மோடிஅரசு வாழைப்பழங்களை வாங்காமல் இந்தியை திணிக்க பார்க்கிறது ,,எனக்கு வந்த டெல்லி தகவல்படி மோடிஅரசு இனிமேல் இலந்தை ,நாவல் பழங்களைவாங்க போவதில்லை ... இதுதான் சதித்திட்டம் .. இதை எதிர்த்து கழக இளைஞரணிநாடெங்கிலும் மஞ்சள் பலூன் பறக்கவிடும்
நல்ல மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டும்.
அவர் திமுக வை கிண்டல் செய்கிறார்
அல்போன்சா, மல்கோவா இதெல்லாம் இன்னும் பழ கடைகளில் காண முடியவில்லை இதில் ஒரு மாநில மாம்பழங்களை வாங்கி வைத்து கொண்டு மத்திய அரசு என்ன செய்ய போகிறது அதுதான் புரியவில்லை
டாஸ்மாக் நிறுவனம் 55000 கோடி வருமானம் கொண்டது அதனை இந்த விவசாய பொருள் வாங்கி பதப்படுத்தி விற்பனைக்கு பயன்படுத்திய நல்ல காரியங்கள் மக்களின் சுகாதாரத்துக்கு பயன்படுமாறு டாஸ்மாக் செயல்படலாம் ..திராவிட சாராய ஆலை அதிபர்கள் நாட்டிற்கு நல்லது செய்யலாமே
இதே போலத்தான் அல்வா வியாபாரிகள் அடையும் நஷ்டத்தையும் போக்க அரசே அவர்களிடமிருந்து அல்வா வாங்கி பொதுமக்களுக்கு கொடுக்கிறார்கள் போல இருக்கிறது.
இந்தியாவில் உற்பத்தி ஆகும் மாம்பழங்கள் பேஸ்டிசைட் அதிகம் என்பதால் ஏற்றுமதி ஆவதில்லை ..டயபடிஸ் அதிகமாக இருப்பவர்கள் மாம்பழத்தை தொடுவதில்லை …பதப்படுத்தி ஆண்டு முழுவதுமே விற்பனை செய்யலாம்