வாசகர்கள் கருத்துகள் ( 49 )
என்ன , அந்த லஞ்ச நீதிபதிக்கு நீங்க கொடுத்த லஞ்சம் மாதிரி வேற நீதிபதி கிடைக்கலை.?
இந்த மனிதரை அவர் பிறந்த நாட்டுக்கே அனுப்பி விடலாம்
என்னை பொறுத்தவரை, அவர் ஒரு நல்ல மனிதர். இதை நான் மட்டுமல்ல, அனைத்து வழக்கறிஞர்களும் ஒப்புக்கொள்வர்.கபில் ஐபலால்தான் இந்திய நீதிமன்றமே குற்றமுள்ள இடமாக மாறிவிட்டது.ஒவ்வொரு வழக்குக்கும் பல கோடி ரூபாய் வாங்கும் ஒரே ஒரு நியாயமற்ற வக்கீல்.பேசவே தகுதி இல்லை ஊரறிய நடந்த இந்த வழக்கை திசை திருப்பவே இவர் செய்யும் தில்லாலங்கடி வேலை இனி நிற்காது.
கபில்சிபிலிடம் போகும் வழக்குகள் அனைத்துமே லஞ்சம் வாங்கும் அரசியல்வாதிகளிடம் இருந்துதான். அவர்களும் வழக்கில் இருந்து தப்பவே பெரும் பணம் கொடுக்கவும். கபில்சிபில் அதை பயன்படுத்தி அவர்களுக்கு பயமூட்டி பெரிய தொகையை கறப்பவர். அது மட்டும் அல்லாது எந்த நீதிபதி லஞ்சம் பெற்றுக்கொண்டு தீர்ப்பை அளிப்பார்கள் என்று நன்கு அறிந்தவர். ஆகவே இப்போதே மத்திய அரசு, மற்றும் அமலாக்கத்துறை இவர்களுக்கு ஏதிராகவே தீர்ப்பளிக்கும் நிலைக்கு வைத்திருக்கிறார். நாட்டின் சட்டத்துறை நாசமாகிக்கொண்டு இருக்கிறது.
Kabil.sibal.antha.judgukku.kasu.vangi.kuduthiruppan.pola.erukku.athanal.than.eppady.pesaran.colkegiuthukitte.judgugalai.appiint.pandra.adhigaram.erukkave.koodathu.evanungalukku.vendappatta.advacatugal.olalukku.udanthaiya.erunthavanunga.palaiya.judgugalin mavanungalukku.post.kudukkaranunga.supreme.court.spl.piwera.rathu.seithu. sattam.kondu.vara.vendum.dmk.karanungagittw.oolal.panatha.vangittu.avanugalukku.sadhagama.judgument.kudukkirathe.velaiya.pochu.
வர்மாவை விசாரிக்கும்போது தான் மாட்டிக்கொள்வோம் என்ற பயம் தான்.
நீதிபதிகளை பலதரப்பட்ட தேர்வுகள் நடத்தி தேர்ந்தெடுத்து நியமிக்க வேண்டும். அல்குவைதா காங்கிரஸ் ஆட்சியில் நியமித்த நடைமுறைகளை ஒழிக்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சி அவரை நல்லவர் என்று கூறவில்லை என்றால் அவர் கண்டிப்பாக நல்லவராக இருக்க வாய்ப்புள்ளது.. இவர்கள் நல்லவர் என்று சொல்லும்போதே தெரிகிறது நீதிபதியின் நேர்மை.. கையும் களவுமாக மாட்டிக்கொண்டார். நடவடிக்கை எடுக்கிறார்கள்.. உங்களுக்கு என்ன கஷ்டம்..
வர்மாவை நீக்கச் சொன்னது உச்சநீதி மன்றம்.
இவன் ஒரு ஊழல் பெருச்சாளி