வாசகர்கள் கருத்துகள் ( 24 )
பாகிஸ்தான விவசாயிகளை கஷ்டப்படுத்தாமல் மீதமாக உள்ள வீணாகும் தண்ணீரை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம்
LT யின் பங்கு விலை கணிசமாக உயரும் ..... வாங்கிப்போடுங்க .....
மற்ற விஷயங்களுக்கு உடனே பொங்கி காட்டமாக அறிக்கை விடும் துக்ளக்கார், திராவிடம் பேசும் துக்ளக்கார் தென்னக நதிகளையும் அத்துடன் சேர்த்து இணைக்க வேண்டும் என்று கேட்பாரா ???? திமுக எம் பி க்கள் மக்களவையில் கோரிக்கை எழுப்பாத தயாரா ???? என்ன கொத்தடிமைகளே ...... பதில் உண்டா ????
கோல்மால் புர கொத்தடிமைகள் கவனிக்கவும் ..... மே 16. 2012 செய்தி .... இளைஞர் காங்கிரஸைப் புத்துயிர் பெறுவதற்காக தமிழ்நாட்டில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, இந்தியாவில் நதிகளை இணைப்பது ஒரு பேரழிவாகவும், சுற்றுச்சூழலுக்கு ஆபத்துகளை ஏற்படுத்தும் என்றும் கருதுகிறார். தனது மூன்று நாள் பயணத்தின் கடைசி நாளில் கிருஷ்ணகிரிக்குச் செல்வதற்கு முன், சென்னையில் வியாழக்கிழமை ஊடகங்களுக்கு பேட்டி அளித்த ராகுல், நதி நீர் பங்கீடு தொடர்பான சர்ச்சைகளை மாநிலங்களுக்கு இடையே தீர்க்க வேண்டும் என்றார்.
அடிமைகள் இங்கே என்ன உருட்டுகிறார்கள்? காசாவுக்கு டிக்கெட் போட்டு அங்கே சென்று வரலாற்று போராட்டம் செய்து கடும் கண்டனம் தெரிவித்து விடுதலை வாங்கித் தர வேண்டும்.
இந்த செய்தியை இப்போது வெளியிட்டிருக்க வேண்டாம் ...
இறுதிசெய்யப்படாத திட்டத்தின் படி சிந்து நதியை கால்வாய்கள் மற்றும் சுரங்கங்கள் மூலமாக மற்ற சில நதிகளுடன் இணைக்கும் முயற்சி. உத்தேச திட்ட செலவு 5,000 கோடி. திட்டம் செயல்படுத்தும் தூரம் சில நூறு கிலோமீட்டர்கள். முழு விபரங்கள் இன்னும் சில மாதங்களில் தெரிய வரும். இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் ஜம்மு, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்கள் பெரிதும் பயன் பெறும். திட்டம் வெற்றிபெற பிரார்த்திப்போம். வட மாநில மக்கள் வளம் பெற்றால் இந்தியா முழுமைக்கும் நன்மை விளையும்.
அப்புறம் என்ன? மறுபடியும் பெட்ரோல் விலையையும்,ஜி எஸ் டி வரியையும் ஏற்றி விட்டு அந்தப் பணத்தில் சிந்து நதியில் சுரங்கம் கட்டினோம் என்று சங்கிகள் உருட்ட ஆரம்பித்து விடுவார்கள்!
இதே வாய் பெட்ரோலுக்கு ஐந்து ருபாய் மானியம் என திராவிட மாடல் அரசு ஆட்சிக்கு வந்தவுடன் செய்யிறோம்னு சொல்லிட்டு அப்புறம் ஒண்ணுத்தையும் நிறைவேற்றவில்லை என வேணுகோபால் பேசுவாரா...அப்படி பேசினால் கிடைக்கிற கைக்காசு கிடைக்காமல் போச்சுதுன்னா ? இப்படியும் வாழ்ந்து என்ன பயன் கண்டீர் ?
பக்கி பயல்களுக்கு சிந்து நதி நீர் என்ன, எந்த விதமான தண்ணீரும் தரத் தேவையில்லை.. அப்படி கொடுக்காமல் இருப்பதே ஹலால் ஆனது..... நோ சிந்து நதி நீர்.... நோ வாட்டர் ஷேரிங்...
முயற்சி திரு வினையாகும்.