வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்தக் கோயிலோ, இஸ்லாமிய கிருத்தவ ஆலையங்களோ அனைத்து ஆலயங்களின் சொத்துக்கள் குறித்த நிர்வாகம் அரசு வசமிருக்க வேண்டும் மத ரீதியான சடங்குகள் சம்பிரதாயங்கள் மட்டுமே அந்தந்த மதத் தலைவர்கள் வழிகாட்டுதலின்படி நடக்க வேண்டும் அதில் அரசுத் தலையீடு இருக்கக்கூடாது பயன்படாத நிலங்களில் அனைத்து மதத்தவரும் பயன்படுத்தத் தக்க வகையில், கல்விக்கூடங்கள் மருத்துவ மனைகள் போன்ற பொது மக்கள் பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்டு, அதற்காக ஆகும் செலவை அந்த ஆலயங்களே அளிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் இவை எதுவும் நடைபெறவில்லையென்றால் இந்து அறநிலையத்துறையை அரசிடமிருந்து விடுவிக்க வேண்டுமென மனுவை சமர்ப்பிக்கலாம் இதனை செய்ய ஏற்றவர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி ஒருவரே