வாசகர்கள் கருத்துகள் ( 4 )
நமது நாட்டில் மத ரீதியான சிறுபான்மை சலுகை என்பது மிகவும் தவறான முடிவு. இந்த சலுகை நீக்கப்பட வேண்டும். இது நாட்டின் நலனை மிகவும் பாதிக்கிறது. அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும். நாட்டின் நலன் கருதி இந்த சீர்திருத்தம் உடனே செய்ய வேண்டும்.
இந்தியாவில் உள்ள தொன்னூறு சதவிகித வக்ப் சொத்துக்கள் எல்லாம் ஹிந்துக்கள் சொத்துக்கள்தான். அன்று ஆண்ட இஸ்லாமிய மன்னர்கள் ஹிந்துக்களிடமிருந்து ஆட்டைபோட்டவைதான் இன்று உள்ள வக்ப் சொத்துக்கள் எல்லாம். போதாக்குறைக்கு அவர்கள் வாக்குக்காக இந்திய கேடுகெட்ட அரசியல்வாதிகள் அவர்களுக்கு தாரைவார்த்ததுதான் இன்றைய வக்ப் சொத்துக்கள். எல்லாம் திரும்பபெறவேண்டும்.
வக்ப் போன்று மற்ற சமூகத்தினரின் சொத்துக்களையும் இவ்வாறு பதிவிட வேண்டும். முதல் கட்டமாக கிராம வாரியாக சொத்துக்களை அடையாளம் கண்டு அதை இணையத்தளத்தில் பதிவிடலாம். கிராம நிர்வாக அதிகாரி துணையுடன் இதை செய்யலாம் . நமக்கு எவ்வாறு ஆதார் உள்ளதோ அதே போன்று நாட்டில் இருக்கும் ஒவ்வொரும் சொத்துக்கும் தனித்தனியாக அடையாள எண் அமைந்துவிட்டால் எதிர்காலத்தில் சொத்துக்களை நிர்வாகம் செய்வதும் சொத்துக்களின் மீதான வழக்குகளை கையாள்வதும் எளிதாக இருக்கும். ஏரியாவை அடையாளப்படுத்த தபால் துறை கையாளும் பின்கோடு முறை போன்று ஒரு தனிமுறையை கொண்டுவரலாம்.
வரவேற்க வேண்டும்.