வாசகர்கள் கருத்துகள் ( 3 )
பாகிஸ்தான் நடத்தும் இந்த ICC Champion Trophy யில் இந்தியா உட்பட மொத்தம் ஏழு நாடுகள் விளையாடுகின்றன. இதில் நம் இந்திய அணி மட்டும் பாதுகாப்பை காரணம் காட்டி பாகிஸ்தானில் விளையாடப் போவதில்லை என்று கூறிவிட்டது. சட்டப்படி போட்டியில் கலந்து கொள்ள மாட்டோம் என்கிற அணியை போட்டியில் இருந்து நீக்கி விடுவார்கள். ஆனால் நம் இந்திய அணியை நீக்கி விட்டு வேறொரு அணியை இந்த தொடரில் சேர்க்கவில்லை இந்தியா என்ற ஒரு நாடு வரவில்லை என்பதற்காக அந்த போட்டியை நடத்தும் நாட்டையே மாற்றப் போகிறார்கள். இப்படி மாற்றுவதை நீங்கள் எப்போதாவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா? இந்த அதிசயத்தை இந்தியாவால் மட்டுமே நிகழ்த்த முடியும். கிரிக்கெட்டை பொறுத்தவரை இந்தியாதான் ஜாம்பவான். இந்த போட்டியை துபாயில் நடத்தினால் பாகிஸ்தானே தொடர்ந்து தொடரை நடத்தலாம் இல்லையென்றால் தென்னாப்பிரிக்காவிற்கு மாற்ற வாய்ப்பிருக்கிறது. அதே போல இந்தியா பாகிஸ்தான் வர மறுத்து சாம்பியன் டிராபி தொடரை வேறு நாட்டிற்கு மாற்றினால் பாகிஸ்தான் இந்த தொடரை புறக்கணிக்கப் போவதாக மிரட்டும் தொனியில் பேசியிருக்கிறது அப்படி ஒருவேளை பாகிஸ்தான் ஓவராக சீன் போட்டு முரண்டு பிடித்தால் ஐசிசி பாகிஸ்தானுக்கு Bye Bye சொல்லிவிட்டு இந்த தொடருக்கு தகுதி பெறாத இலங்கை அணியை கூட்டிக் கொண்டு போய் தொடரை நடத்தினாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. பாவம் பாகிஸ்தானின் நிலைமை ரொம்ப கவலைக்கிடமாக உள்ளது.
சீக்கிரமா ஒரு முடிவு எடுங்க
good decision