வாசகர்கள் கருத்துகள் ( 39 )
தீர்ப்புகள் விரைவாக கிடைத்தால் இவ்வாறு அவப்பெயர் வராது
திருட்டில் இருந்தும் கொலையிலிருந்து தப்பிக்க வைக்கும் ஒருவர் தான் வக்கீல் பத்தாண்டுகள் கழித்த பின் அதே திருடர்களை காக்கும் கடவுளும் ஜட்ஜ் இரண்டும் ஒன்றுதான்
கபில் சிபல், அபிஷக் மனு சிங்வி போன்றவர்கள் dejure நீதிபதிகளாக பணியாற்றுவதை அனுமதிக்கும் நீதிபதிகள் மீது விமர்சனம் வரத்தான் செய்யும். காசு க்கு நீதி எழுதினால் விமரசனம் வரத்தான் செய்யும் . நீதிபதிகளே நீதிபதியை தேரந்தெடுக்கும் முறையால் விமரசனம் வரத்தான் செய்யும். அளவுக்கு மீறி வாய்தா கொடுக்கும் முறையால் விமர்சனம் வரத்தான் செய்யும். ஊழல்வாதிகளை தப்புவிக்க சட்டத்தை வளைக்கும் முறையை தடுக்காத நீதியரசர்களால் விமர்சனம் வரத்தான் செய்யும். இவ்வளவுதான் யோசிக்க முடிந்தது . இதைத்தவிர இன்னும் எவ்வளவோ உள்ளது. தவறை வைத்துக்கொண்டு மற்றவரை குற்றம் சொல்வதற்க்குப் பெயர் autocracy என்று எடுத்துக் கொள்ளலாமா?
இதை பேசாமல் அந்த கடவுளிடம் போய் சொல்லலாமே...அந்த ஜனாதிபதியின் கேள்விகளுக்கு எப்போ பதில் தருவீர்கள்...? அடுத்த koligium பரிந்துரை செய்ய வேண்டுமா?
இதற்காகத்தான் சமூகவலைத்தளங்கள் அரசிடம் அனுமதி பெற்றபிறகே கருத்து தெரிவிக்க வேண்டும் என்று சட்டம் கொண்டுவரவேண்டும். ஆளாளுக்கு இஷ்டத்திற்கு வதந்தி பரப்பி மக்களை முட்டாளாக்கி வருகிறார்கள்.
நாட்டில் எவ்வளவோ முக்கிய பிரச்சனைகள் இருக்கும் போது ஐந்தறிவு தெரு நாய்கள் மீது வன்மம் கக்கும் ஒரு பிரச்சனையை என்று எடுத்து தீர்ப்பு கொடுக்கும் நீதிபதிகள். டெல்லி காற்று மாசுபாடு, பெண்கள் எதிரான பாலியல் பாதிப்புகள், ஊழல்கள் பற்றி கவலை இல்லை. பொது மக்களும் அதை பற்றி கவலை படுவதில்லை.
இவர்கள் மட்டும் எல்லாத் துறையைப் பற்றியும் கேள்வி கேட்பார்களாம் அவர்கள் அடங்கி பதில் சொல்ல வேண்டுமாம் ஆனால் இவர்கள் துறையில் ஊழல் தலை விரித்து ஆடுகிறது அது இவர்களுக்கும் தெரியும் ஆனால் மக்கள் கருத்து சொல்லக்கூடாது மக்கள் என்ன மடையர்களா அல்லது நீங்கள் என்ன வெள்ளைக்காரர்களா அடிமைப்படுத்த ஆண்டு கொண்டிருக்கின்றீர்களா
அரசியல்வாதிகள் மந்திரிகள் ஊழல் வழக்கில் கீழ் கோர்ட் டில் விடுதலை. அதே வழக்கை உயர்நீதிமன்றம் தாமே முன்வந்து மீண்டும் எடுத்து நடத்துவது ஏன்? அப்படிப்பட்ட நிலையில் கீழ் கோர்ட் நீதிபதிகளை ஏன் விமர்சனம் செய்யக்கூடாது..?
பொதுமக்களை பற்றி கவலைப்படாமல் தெருநாய்களை காக்க உத்தரவுகள் பிறப்பிக்கும் நீதிபதிகளை அவதூறு சொல்லாமல் பாராட்டவா முடியும்,
இந்த உலகின் மிக மோசமான இனம் ஒன்று இருந்தால் மனித இனம் மட்டுமே இன்று உலகம் நாசமாய் போவதே மனிதனால் மட்டுமா, ஒழுக்கம் கிடையாது, நேர்மை கிடையாது, பொறுப்பற்ற வாகன விபத்துகள், பெண்கள் எதிரான பாலியல் குற்றங்கள், பிற உயிரினங்கள் மீதான கருணை அக்கறை கிடையாது, இயற்கை சீரழிவு பற்றி கவலை கிடையாது, காற்று மாசுபாடு, மது போதை பின்னால் அலைவது, அரசியல்வாதிகள் ஊழல்கள் பற்றி கவலை கிடையாது, சாதி, மதம், மொழி என்று அடித்து கொள்வது, முதியோர் இல்லங்கள், அனாதை இல்லங்கள் போன்றவை அக்கறையற்ற மனிதர்களால் தான். ஐந்துஅறிவு நாய்கள் இது போன்ற கேவலமான செயல்கள் செய்வதில்லை. ஆதலால் தான் உங்களை போன்ற மனிதர்கள் நன்றி உள்ள நாய்கள் மட்டுமல்ல எல்லா உயிரணங்களும் பாதிப்பு அடைகின்றன குறிப்பாக சிட்டு குருவி, காட்டு விலங்குகள் அழிந்து வருகின்றன. மனிதன் மட்டும் வாய் இச்சைக்கு தினம் லச்சங்கணக்கான கோழி, ஆடு, மாடு கொண்டு சாப்பிடலாம். அப்படிதானே மனிதன் என்ன ஆட்டம் போடலாம்
காங் கிராஸ் போட்ட பிச்சையோ என்று சந்தேகமாக இருக்கிறது.