வாசகர்கள் கருத்துகள் ( 8 )
நாடு வளர்ச்சிப் பாதையில் வெற்றி நடை போடுகிறது. ஒன்றிய அமைச்சர் சிவராஜ் சவுகான் தகவல்.
அதெ சமயம் தமிழகத்தில் இரண்டு கால் எலிகள் உடல் உறுப்புகளை மோசடி செய்யும். ஆனால் உடல் உறுப்பு மோசடிக்கு உள்ளான ஆள் பிழைத்துக்கொள்வார்... திராவிட மாடலின் சாதனை பாரீர்.. பெரியார் மட்டும் இல்லை என்றால்...
எலி கடித்ததால் மட்டும் குழந்தை உயிரிழக்கவில்லை - ஊழலும் தான் காரணம்.
டபுள் எஞ்சின் சாதனை தான்
மிகவும் மோசமான நிலையில் அரசு மருத்துவமனைகள். விண்வெளிக்கு ராக்கெட் விட்டால் மட்டும் போதாது. இதுபோன்ற சிறு சிறு அவலங்களையும் சரிப்படுத்தவேண்டும். ஒரு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் எலி புகும் அளவுக்கு அலட்சியமா...?
நமது நாட்டின் மிக சுத்தமான நகரமாம் இந்தூர் கடந்த 5 வருடங்கள் தொடர்ச்சியாக முதலிடமாம் ஆனால் இந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் எலி கடித்து குழந்தைகள் பாதிப்பாம் குப்பைகள்,,உணவு எச்சங்களை தேடித்தான் எலிகள் வரும் நல்ல சர்வே , நல்ல முதலிடம்
சப்ப கட்டை பாருங்கள் தவறை ஏற்று கொள்ள பயந்து பொறுப்பை துறக்கும் அரசு இயந்திரம் நம் நாடு சீக்கிரம் வல்லரசாகி விடும்
Sorry Nehru and not current government responsible for this.