வாசகர்கள் கருத்துகள் ( 70 )
இப்போ மழை பெய்யாம இருப்பது கூட சீனா வின் சதியா இருக்கும். நிபுணர்களை வெச்சு ஆய்வு செய்யுங்க.
சீன சதி தான் என்று கூறுகிறார்கள்
தேசப்பற்றாளர்?
அப்ப டேஷ் பக்தாள்ஸ் சீனாவை கண்டித்து ராம்லீலா மைதானத்தில் ஓப்பனாக ஒரு போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டியதுதானே பாகிஸ்தான ந..ந.நாக்கு வரண்டு போச்சு போல இப்ப சீனாவ ந. தொடங்கியாச்சு த்தூ மானங்கெட்டவனுங்களா....ஏண்டா இந்த புலனாய்வு புலி நிபுணர்கள் ஏன் புல்வாமா மற்றும் பஹல்காம் தாக்குதல் பற்றி தகவல் தரல அப்படி தந்திருந்தா டேஷ் பக்தர் அரசு அத தடுத்திருக்கும்ல????அட இப்பவாவது சீனா மேல போர தொடுங்களேன்...
வெளிநாடுகளின் பங்களிப்பு கணிசமாக இருப்பது நன்றாக தெரிகிறது. இதற்கு உறுதுணையாக இருக்கும் சமூக வலைதளங்களுக்கு அரசு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். மேலும், உள்நாட்டு பாதுகாப்பு கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட வேண்டும். இதற்கு உறுதுணையாக இங்கே செயல்படும் அரசியல் தலைவர்கள் கட்சி பாகுபாடின்றி தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
இங்கேதான் நரேந்திர தமோதிர தாஸ் ராஜதந்திரம் இருக்கு சைனா மீது பழிபோட்டால் உண்மையன குற்றவாளி தானாக வெளிவந்துவிடுவான் நாம ஈஸியா அமுக்கி பிடித்துவிடலாம் என்று எண்ணி இருப்பார் ஏன் என்றால் நாமோ மற்றும் அவரோட அடிவருடிகள் எபோதும் பாகிஸ்தான் பாகிஸ்தான் என்று கூவி போரடித்து விட்டது
எதே தஞ்சை மன்னரா? செவுளில் ஓங்கி ஒரு அரை உடுங்க போலீஸ்... சும்மா உய்ய்ய்.....னு கதறணும் பிச்@
நாட்டில் புதுசா ஏதாவது நல்ல செய்தி இருந்தா போடுங்க. இந்த எழவ கேட்டு கேட்டு அழுத்துப் போச்சு மாதாமாதம் வெளிநாட்டு சுற்றுலா டூர் பேக்கேஜ் போவாரே ஒருத்தர் அவர் இன்னும் விருது வாங்க டூர் போகலையா? அவர் போன ஒத்த ஓட்டு முத்தையா கட்சியோட ராகுலும் டூர் போவார்
எழவு ரகு இப்போதான் டாஸ்மாக் போதை தெளிஞ்சு வெளிய வருது
வெளியுறவு அமைச்சர் பொங்கி இருப்பாரே
உடனடியாக சீன நிறுவனங்கள் இந்தியாவில் இயங்க தடை செய்யப்படுமா. சீனாவுடனான அனைத்து தொடர்புகளும் துண்டிக்கப்படுமா
சீனாவின் தூதரை வரவழைத்து கண்டிக்க வேண்டியது தானே. விஸ்வகுரு நாட்டின் மீதே இப்படி செய்ய முடியுமா
அப்போ ஆர் எஸ் எஸ் படை கிளம்பிப் போய் சீனாவை தாக்கப் போகிறது
சூன்யம்.. உடனே ஓடி போயி டாஸ்மாக் உள்ள குடும்பத்தோட பதுங்கிக்கோ
சில அறைகுறைகள் உலக அரசியல் அறிவின்றி மத்திய அரசுக்கு எதிராக இங்கு பதிவிடுகிரார்கள். தற்போது நடந்து வரும் கரப்பான் பூச்சி கலவரம் சர்வதேச சதி என்பதே உண்மை. தேசத்தின் வளர்ச்சியை முடக்குவதே அந்த தீய சக்திகளின் நோக்கம். ஆனால் அது நடக்காது. பெரிய ஆப்பு காத்திருக்கிறது.