வாசகர்கள் கருத்துகள் ( 3 )
மர்ம நடன மாஸ்டர்
..மோடி அரசின் விருது குற்றவாளிகளுக்கு கொடுக்கப்பட மாட்டாது.
தேசிய இருந்து என்ன அதைவிட மிகப்பெரிய பதவி தானே வந்து சேரும், முன்பெல்லாம் சிறைக்கு என்றால் இன்றைக்கும் ஒரு காவல் துறை அதிகாரி வீட்டுக்கு வந்தால் கூனி குறுகி இறக்கும் குடும்பங்கள் இருக்கத்தான் செய்கின்றன ஆனால் இன்று புதுவாழ்வு மற்றும் அரசியல் என்றால் சிறைக்குச் சென்றால்தான் மதிப்பு மரியாதை பதவி எல்லாமே, ஆகவே முதலில் கோணல் முற்றிலும் கோணல் நேர்மையானவர்களுக்கு மட்டுமே, தவறாக வாழ்ந்தால் எல்லாமே தானே தேடி வரும்காலம் இது, வாழ்த்துக்கள், ஹிரண்யாய நமஹ