வாசகர்கள் கருத்துகள் ( 6 )
140 கோடி பேர்களுக்கும் அர்ப்பணிக்கலியா?
கூத்தாடிதான் இந்தியாவின் இதயநாடி. சீக்கிரம் பாரத ரத்னா வாங்கிட வாழ்த்துக்கள் ...
மோகன்லால் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
அண்ணனுக்கு ஒரு எம்.பி போஸ்ட் பார்சல் !
இது ஒரு மூளை மழுங்கிய டாஸ்மாக் கொத்தடிமை போல
இந்திய சினிமாவின் ஐகான் கமல்ஹாசன் என்று ஒட்டுமொத்த இந்திய திரையுலகமே சொல்லும். இருந்து என்ன செய்ய. சேர்க்கை சரியில்லை. சேராத இடம் சேர்ந்தா இதையெல்லாம் இழைக்கணும். தாதா சாகேப் பால்கே விருது வாங்க அசத்திய திறமை வேணும். சிறந்த நடிகருக்காக நான்கு முறை தேசிய விருது வாங்கிட்டா பெரிய பிஸ்தாவா, இந்த கமல். ஐந்தாவதாக முறையாக தேவர் மகன் படத்துக்கு சிறந்த படம் என்று தேசிய விருது வாங்கிட்டா பெரிய ஆளா இந்த கமல். காலா, கபாலி, லிங்கா, கோச்சடையான், லால்சலாம், அண்ணாத்தே போன்ற காலத்தால் அழியாத அற்புதமான காவியங்களை படைத்த ரஜினிகாந்த் அளவுக்கு திறமைசாலியா இந்த கமல்ஹாசன். அட்லீஸ்ட் மோகன்லால் அளவுக்கு திறமைசாலி ஆயுடுவாரா இந்த கமல்ஹாசன். ஏ யப்பா அடுத்து இசைஞானி இளையராஜாவுக்காவது கொடுங்கப்பா. அத்த உட்டுப்போட்டு அடுத்த தாதா சாகேப் பால்கே விருதை நாயுடு மச்சான் பாலகிருஷ்ணாவுக்கு கொடுத்தாலும் சரி, கருணாநிதி பேரன் உதயநிதிக்கு கொடுத்தாலும் சரி. எவன் கேட்கப்போறான். கமலுக்கு வருத்தம் இருக்கலாம். யாராவது அவரிடம் சொல்லுங்கள் "சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி துலையல்லார் கண்ணும் கொளல்" என்றான் வள்ளுவன். அதாவது தம்மினும் உயர்ந்தாரிடம் ஏற்கும் தோல்வியை, இழிந்தவரிடமும் ஏற்றுக் கொள்ளுதல் பக்குவம் ஆகும்.