வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இந்த காவல் படையினர் எதோ தாங்கள்தான் எதோ குடியேற்ற அதிகாரிகள் என்ற நினைப்பில் பாஸ்போர்ட்களையும் டிக்கெட் களையும் பரிசோதனை செய்வதை பார்த்தால், சிரிப்புதான் வருகிறது. இதில விசேஷம் என்னவென்றால், நிறையபேருக்கு படிப்பறிவும் இல்லை, கண் பார்வையும் சரியில்லை
மிகவும் வரவேற்கத்தக்க யோசனை. ஒவ்வொரு மாநிலத்திலும் காவல் துறையிலிருக்கும் ஏராள காவலர்களை எம் எல் ஏக்களுக்கும் எம் பிக்களுக்கும் பாதுகாப்பாக அனுப்புவதால் பொதுமக்கள் பாதுகாப்புக்கு போதுமான காவலர்களே இருப்பதில்லை, சமுதாயத்தில் குற்றங்கள் அதிகரித்துவரும் காலத்தில், அக்னீவீர் பயிற்சி பெற்ற வீரர்களை எம்எல் ஏக்கள், எம்பிக்கள் பாதுகாப்பிற்காக அனுப்பி காவலர்களை பொதுமக்கள் பாதுகாப்பிற்காக விடுவிக்கலாம். அல்லது, அவர்களே ஒரு வரைமுறைக்குள் தங்கள் சொந்த பாதுகாப்புகளை ஏற்பட்டு செய்து அதற்கான செலவை அரசிடமிருந்து பெறலாம். அரசு இதனை தீவிரமாக யோசனை செய்யவேண்டும்.