வாசகர்கள் கருத்துகள் ( 5 )
விரைவில் பாக் - மூன்றாகவோ நான்காகவோ உடையும் காலம் நெருங்கிக் கொண்டே இருக்கிறது.
இங்கே சீமான் ஸ்டாலின் த வெ கா போன்றோர் ஒவ்வொரு மாநிலத்திலும் பெருகி விட்டால் அல்லது ராகுல் காந்தி பொறுப்பேற்றால் இந்தியாவும் இருபது ஆண்டுகளில் நாற்பது நாடுகளாய் போய் விடும்.
முப்பது வருடமாக இந்த கதை, நடக்கவில்லை. ஆனால் அப்போதும், இந்திய வுக்கு அச்சுறுத்தல் உள்ளது. பாகிஸ்தான் உடைவது நல்லது அல்ல.
பாகிஸ்தான் கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வலுவிழந்து கைபர் பக்துன்வா மற்றும் பலுசிஸ்தான் பிரச்னைகளில் தடுமாறுகிறது இன்னமும் லஸ்கர் தோஇபா ஜாயிஷ் முகமத் என்று அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறோம் இஸ்ரேல் போல தாக்குதல் நடத்தி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
அப்பா அவர்களே - பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வேலையை நமது அரசாங்கம் இரண்டு வருடங்களாக செய்துகொண்டுதான் இருக்கிறது. கடந்த 2 வருடத்தில் 200க்கும் மேற்பட்ட பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் பாகிஸ்தானிக்கு உள்ளேயே - துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட வருகிறார்கள் . இதை எல்லாம் செய்வது யார் என்று ஆராயுங்கள்