வாசகர்கள் கருத்துகள் ( 15 )
அவர்களுக்கு ஜனாதிபதி ஆட்சி மட்டுமே எடுபடும். தேசிய சிந்தனை கிடையாது.
இவிங்க கட்சி ஆளுங்கதான் பாராளுமன்ற கூட்டத்துக்கு அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைப்பு தரணும்னு கோரிக்கை வெப்பாங்க.
அப்துல்னு உண்மையான பெயரில் கருத்துப்போடு
ஜம்மு அண்ட் காஷ்மீர் தனியாக பிரித்து இருக்க வேண்டும் மற்றும் காஸ்மீரில் தேர்தல் நடத்தியிருக்க கூடாது அங்கு ஜனாதிபதி ஆட்சி தொடர்ந்திருந்தால் நன்றாக இருந்துஇருக்கும் .
ராணுவத்துடன் நிரந்தர ஜனாதிபதி ஆட்சி தான் கொஞ்சம் காலத்துக்கு நல்லது முழுவதும் தீவிரவாதிகளை ஒழித்து விடலாம். அந்த மக்கள் மற்ற மாநிலங்களில் உள்ள வளர்ச்சி புரிந்து கேட்டு திருந்திய பின்னர் தேர்தல் நடந்தால் போதும். சிறிதும் இரக்கபட தேவையில்லாத மாநிலம்.
இந்தியாவுடன் இணக்கமாக இருக்க முடியாதவர்கள்.. உங்களுக்கான பாகிஸ்தான் நாடு உள்ளது. அடிமை வாழ்க்கை ஏன் இங்கே ? உங்கள் சுதந்திரதை. பாகிஸ்தான் சென்று கொண்டாடுங்கள்.
இது ஒரு தனி நாடு, அங்கு அவர்கள் குடும்பத்த தவிர வேறு யாருக்குமே இடம் கிடையாது, அதற்க்கு மேல் எதுவுமே சொல்வதற்கு இல்லை, வந்தே மாதரம்
இதற்கு பேசாமல் தேர்தல் நடத்தாமல் இருந்திருக்கலாம். தனித்தனி சட்டம் கேட்போர் சிறையில் அடைக்க பட வேண்டும்
இதற்குத்தான் காஷ்மீருக்கு சட்டமன்றம் தேர்தல் எல்லாம் இன்னும் கொஞ்ச காலத்துக்கு தேவையில்லை என்று சொன்னது ..உமர் பாய் வந்தவுடனேயே கொலை குண்டுவீச்சு ....போதாக்குறைக்கு ஆட்சி வேறு இவனிடம் ...பாகிஸ்தான் வேரோடு அழிக்கப்படாமல், காஷ்மீரில் அமைதி வராது.
PDP has also moved a fresh resolution in J