வாசகர்கள் கருத்துகள் ( 14 )
Currently bjp govt.
Law and order in New Delhi are dangerous now
நீதிபோதனை வகுப்புகள் கட்டாயம் தேவை ...சினிமா தொலைக்காட்சிகளின் நேரத்துக்கும் நிகழ்ச்சிகளுக்கும் கடுமையான தணிக்கைகள் தேவை .
கடத்தப்பட்ட மாணவன் ஒன்பதாவது படிக்கிறான் என்று சொல்லப்பட்டு இருக்கிறது. கடத்தியவர்கள் பள்ளி மாணவர்களா என்பதை தெளிவாக சொல்லவில்லை.
இந்த வழக்கை துரிதகதியில் விசாரித்து, அதாவது ஜாமீன் ஜாமீன் என்று ஜாமீன் வழங்கி காலம்கடத்தாமல், குற்றம்செய்த மாணவர்களுக்கு மரணதண்டனை மட்டும்தான் விதிக்கவேண்டும். அல்லது ஓடவிட்டு சுட்டுவிடுவது மிகவும் சிறந்தது.
ஆம் ஆத்மீயும் திமுகவும் ஒன்றுதான்..... தமிழ் நாட்டிலும் மக்கள் விழிப்பார்கள்
குற்றம் செய்த மாணவர்கள் தூக்கு தண்டனை பெறவேண்டும்.
பத்து வருட ஆம் ஆத்மி மற்றும் 15 வருட காங்கிரஸ் ஆட்சியில் "அறன் செய்ய விரும்பு" என்பதை "அறுத்து கொலை செய்ய பழகு செஞ்சுபுட்டு ஆத்துல ஏரில பாடியை போடு" என தமிழக திராவிட மாடலில் உள்ளது போன்றே கல்வியை கற்றுக் கொடுத்ததால் நடந்த விளைவு இது.
15 வருட காங் மற்றும் ஆம் ஆத்மீ ஆட்சி செய்த போது நடக்காதது இப்போ நடக்கிறது என்றால் இப்போ யார் ஆட்சி நடக்கிறது என்பது கண்கூடு.
மக்கள் தொகை அதிகரிக்கும்போது தண்டனைச் சட்டங்களும் கடுமையாக ஆக்கப்பட வேண்டும். தண்டனைகளும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
கொலையாளிகளில் கூட வயதைப் பொறுத்து மைனர் மேஜர் என நமது சட்டங்களும் நீதித்துறையும் வகைப்பாடு செய்யும் அறிவற்ற நிலையில் உள்ளன. நடுவுல குற்றவாளியின் மனித உரிமையையும் மதிக்கணும். நாசமா போக பாதிக்கப்பட்டவனுக்கு மனித உரிமை சலுகை கிடையாது. கடுங்குற்றவாளிகளை காவல்துறை பணிவுடன் விசாரிக்கணும். குற்றத்தின் கொடுமையைப் பொறுத்து தண்டனை கொடுத்தால் தான் குற்றங்கள் குறையும். குற்றவாளியின் ஒவ்வொரு மனித மிருக ஊர்வன பறப்பன என்ற எல்லா உரிமைகளும் பறிக்கப்பட்ட வேண்டும்...