உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கலெக்டர் அலுவலக குண்டு வெடிப்பு: மதுரையை சேர்ந்த மூவர் குற்றவாளிகள்

கலெக்டர் அலுவலக குண்டு வெடிப்பு: மதுரையை சேர்ந்த மூவர் குற்றவாளிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கொல்லம் : 'கேரளா மாநிலம் கொல்லம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் மதுரையை சேர்ந்த, 3 பேர் குற்றவாளிகள்,' என, தீர்ப்பு வழங்கப்பட்டது.கேரளா மாநிலம் கொல்லம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நீதிமன்றம் அருகே கடந்த, 2016 ஜூன் 15ல் குண்டு வெடிப்பு நடந்தது. கடந்த, 2014 ஜூன், 15ல் குஜராத்தில் இஷ்ரத் ஷாஜகான் மற்றும் மூன்று பேர் என் கவுண்டரில் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் வகையில், இந்த குண்டு வெடிப்பு நடத்தப்பட்டதாக கூறப்பட்டது. இதுகுறித்து, கொல்லம் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக விசாரணை நடத்தப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் நடந்த விசாரணை முடிவில், 'பயங்கரவாத இயக்கமான 'பேஸ் மூவ்மென்ட்' இயக்கத்தின் செயல்பாட்டாளர்களாக இருந்த அப்பாஸ் அலி,31, முதல் குற்றவாளி; சாம்சூன் கரீம்ராஜா இரண்டாம் குற்றவாளி; தாவூத் சுலைமான், 27 மூன்றாவது குற்றவாளி,' என, நீதிபதி கோபகுமார் தீர்ப்பளித்தார். மூவரும் தமிழகத்தின் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இந்த வழக்கில் நான்காவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சம்சுதீன்,28, போதிய ஆதாரம் இல்லாததால் விடுதலை செய்யப்பட்டார். குற்றவாளிகளான மூன்று பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 29 )

sridhar
நவ 07, 2024 21:24

It is once again established that TN is a fertile soil for their kind of terrorism . My heartfelt sympathies to the gullible Hindus who indirectly patronise them politically and economically.


என்றும் இந்தியன்
நவ 06, 2024 17:00

1 அறிவிழந்த அநீதிமன்றமே ஒரு தீர்ப்பு சொல்ல 8 வருடமா???ஏன்???முஸ்லீம் என்பதாலா????2 காரணம் இன்றி காரியம் இல்லை - பகவத் கீதை . எய்தவனை விட்டு விட்டு அம்பை நோவதேன் - பழமொழி. என்ன அநீதிபதிகளே இது தெரியுமா தெரியாதா. எந்த காலத்திலும் காரணம் பார்க்காமல் பணத்திற்காக வேலை பார்க்கும் தீவிரவாதிகளுக்கு மட்டுமே தண்டனை எதற்கு??சிறைக்கலாம் முடிந்து வெளியே வந்து அதே குண்டு அளிக்கும் இயலில் தான் ஈடுபடுவார்கள் இவர்கள்???


Anand
நவ 06, 2024 15:37

இவர்களுக்கு மூன்று வேலையும் மூக்கு முட்ட உணவளித்து பிறகு நொன்னா போன்று கேரளாவிலும் எவனாவது பிறந்த நாளில் நன்னடத்தை காரணம் காட்டி விடுவிக்கப்படுவர்.


Jay
நவ 06, 2024 14:43

இவர்கள் இஸ்லாமியர்கள் கிடையாது. தாடி வைத்து இஸ்லாமியர்களின் பெயர் வைத்து இருந்தால் அவர்கள் இஸ்லாமியர்களா என்ன? மசூதியில் சென்று தொழுகை நடத்தினாலும் முகமதுவை நபியாக ஏற்றாலும் குரானை படித்தாலும் இவர்கள் இஸ்லாமியர்கள் கிடையாது. அப்படித்தானே இஸ்லாமியர்களே...


தமிரங்கசீப்
நவ 06, 2024 14:31

உலக நாட்டு முஸ்லிம்கள் தான் கெட்டவங்க தீவிரவாதிகள் பயங்கரவாதிகள்.... தமிழ்நாட்டு முஸ்லிம்கள் எல்லாம் ரொம்ப நல்லவங்க... அவர்களுடைய நோக்கம் தமிழ்நாட்டில் இருக்கிற எல்லா ஹிந்துக்களையும் முஸ்லிமா ஆகிட்டு, இதை தமிழ்நாட்டை நல்லா வளர்க்கணும் என்பது தான் அவங்களுக்கு லட்சியம்... இதை ஒத்துக்கிட்ட தீவிரவாதம் எப்படி வரும் ஒத்துக்கலைன்னாதானே வரும் சிவனேன்னு ஒத்துக்கீங்க தீவிரவாதம் இல்லாமல் வாழலாம்... பயங்கரவாதம் இல்லாமல் வாழலாம்....


திண்டுக்கல் சரவணன்
நவ 06, 2024 17:45

பாகிஸ்தான் மற்றும் சில நாடுகளில் சன்னி-ஷியா என இரு பிரிவினர் மாறி மாறி அடுத்தவர் மசூதிகளில் குண்டுவைத்து ஏன்? இரான் - சவூதி சண்டை ஏன்? முசுலீம்கள் அனைவரும் ஒன்றல்ல. அவர்களுக்குள் பல பலபல பிரிவுகள் உள்ளன.


சிந்தனை
நவ 06, 2024 14:28

பார்த்து கொஞ்சம் சீக்கிரமா முஸ்லிம்கள் மனசு வருத்தப்படாமல் தீர்ப்பு சொல்லி வீட்டுக்கு அனுப்புங்க.... அப்பதான் என்ன அடுத்த குண்டு வைக்கிறதுக்கு வசதியா இருக்கும் ....


வாய்மையே வெல்லும்
நவ 06, 2024 13:30

குண்டுவெச்சவனின் நண்பர்களில் அநேகர்கள் இங்கு கம்புசுற்றும் ஆட்களே ..இவர்கள் நேர்முகவகவும் மறைமுகமாகவும் தீவிரவாதத்தை வளர்க்கும் கயவர்கள்


Rasheel
நவ 06, 2024 12:51

அவனிடம் பொருள் வாங்கி நமக்கு நாமே சூனியம் வைத்து கொண்ட கதைதான்.


நிக்கோல்தாம்சன்
நவ 06, 2024 12:24

வளர்த்து விட்ட நாட்டினை மதத்துக்காக அழிக்க நினைக்கும் இது போன்ற மத தீவிரவாதிகளை இவர்களின் மதத்தினர் எதிர்த்து கேள்வி கேட்க்கூட பயப்படுகிறார்கள் போல ,


ram
நவ 06, 2024 11:59

இப்போது இவர்கள் நடத்தும் கடைகளில் பெரும்பாலும் இதுபோல டிரஸ் கோடில் தான் வியாபாரம் செய்கிறார்கள். இதுபோல கடைகளில் பொருட்கள் வாங்குவதை தவிர்ப்பது மிக நல்லது. நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு ருபையும் தீவிரவாதத்துக்கு தான் பயன்படும்.


முக்கிய வீடியோ