வாசகர்கள் கருத்துகள் ( 13 )
ரீல் திரும்ப திரும்ப ஓடினாள் தேய்ந்து அந்த போகும் அதை தான் அப்பிடி சொல்லி ள்ளார் இதுக்கும் கேஸ் ஜனாதி பத்தியை அவர் ஒன்றும் அவமதிக்க வில்லை பிஜேபி காரனுக்கு சாக்கு வேணும் நொண்டி குதிரைக்கு சருகுனா சாக்கு என்பது போல போவியா
வாய்க்கொழுப்பால அநாகரிக பேச்சு .....
இத்தாலி அம்மையாருக்கு.... தான் ஏதோ மன்னர் பரம்பரையில் வந்தவர் என்று நினைப்பு..... அதனால் தான் யாரையும் எடுத்தெறிந்து பேசி வருகிறார்.
சோனியா கட்சியினால் தெரிந்து எடுக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ஒருவர் மேஜை நாற்காலி என்று எல்லாவற்றையும் எடுத்து கொண்டு செல்லுகையில் சும்மா இருந்த வெளிநாட்டு பிரஜை இப்போ வார்த்தைகளை விட்டிருப்பது வேதனைக்குரியது
நீதிமன்றம் எவ்வாறு தீர்ப்பு வழங்கும் என்று கூறமுடியாது. பேசியது குற்றம் என்றுகருதினால் இதே கருத்தை சாதாரண மனிதர் கூறிருந்தால் சோனியாவிற்கும் சாதாரண மனிதனுக்கும் ஒரே தண்டனை வழங்கினால் சரியாக இருக்காது. நீதிமன்றம் இதனை கருத்தில் கொள்ளலாம். சோனியா பிறப்பால் பாரத தேசத்தினரை சார்ந்தவர் அல்ல என்பதனை நீதிமன்றம் கவனத்தில் கொள்ளலாம்.
ஜனாதிபதி திரவுபதி முர்மு அவர்களை பிரதமர் மோடி ஜி அவர்களூம் அவர்களது கட்சியினரும் மீண்டும் மீண்டும் பட்டியளின பெண்ணுயை ஜனாதிபதி ஆக்கியுள்ளோம் என்று சொல்லிகாட்டுவது உயர்மட்ட ஆதிக்கத்தையே காட்டுகிறது என்று மக்கள் கூறுகின்றனர்
சவால் விடுகிறோம்.. திமுக தலைமை என்றாவது பட்டியலினத்தவர்களுக்கு கொடுக்கப்படுமா? குறைந்தபட்சம் நல்ல சேராவது போடுகிறார்களா?
ஜனாதிபதியைப் பார்த்து பூவர் திங் என்று சொல்லி பரிதாபப் படுமளவுக்கு இவருக்கு அப்படி என்ன பிரச்சினை என்று தெரியவில்லை.
உற்சாகமா தினசரி வெளியே பெண்களையும், விவசாயிகளையும் சந்திக்கச் சொல்லலாம். சோர்வு இருக்கா இல்லியான்னு தெரிஞ்சுரும்.
விவசாயிகளை பத்தி ரொம்ப புளுகுது..
ஒருத்தரைப் பாத்து டயர்டா இருக்கீங்களேன்னு கேட்டா உடனே வழக்கு பாயும்.
நீதிமன்றம் தானே முன் வந்து வழக்கு விசாரணை செய்து தண்டிக்க வேண்டும். மத்திய அரசு செய்தால், அரசியல் ஆகும். ஜனாதிபதி அவர்கள் மற்றும் கவர்னர் பற்றி விமர்சனம் கூடாது. இதனை அனுமதிக்க கூடாது. பிறர் வழக்கு தொடுக்க கூடாது. நீதிமன்றம் தானே விசாரிக்க கடமை பட்டுள்ளது.