வாசகர்கள் கருத்துகள் ( 13 )
ரொம்ப ஓவர். கிரிமினல் பேக் கிரவுண்ட் இருக்கிறவங்கன்னு மரியாதையா சொல்லணும்.
இப்படி எல்லாம் அசிங்கப்படுத்தினால் அப்புறம் பயங்கரவாதிகளுக்கு கோபம் வந்து விடும்!
இதையெல்லாம் இன்னமும் அரசாங்கம் கேட்டுக் கொண்டு இருப்பதை கண்டு இந்தியனின் மனம் கொதிக்கிறது ஆனால் ஜனநாயக நாட்டில் ஜனநாயகத்தையே விலை பேசும் கேவலம் இங்கு தான் பார்க்கிறோம் தேசபக்தி என்று ஒன்று இருக்க வேண்டும் அவமானம்
அப்போ நீங்கள் 4 பேரை பரிந்துரை செய்திர்களே அவர்கள் எல்லாம் தீவிரவாதிகளா
காங்கிரெஸ் என்றாலே பைத்தியக்கார கூட்டம். கொஞ்சம் கூட நாட்டுப்பற்று இல்லாதவர்கள்
இப்படி நமது நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பேசுபவர்களை எவ்வாறெல்லாம் போற்றலாம் மக்களே? சொல்லுங்களேன்
9000 அப்பாவி சீக்கியர்களை வேட்டையாடிய கிரிமினல்கள் காங்கிரசின் பாதுகாப்புடன் இங்கே உலாவிக் கொண்டிருக்கிறார்கள் ஜெய்ராம்.
....பூஜிக்கப்படவேண்டியவர்கள் இவரைப் போன்றோர்.
இந்த ஜெயராம் ரமேஷ், மல்லிகார்ஜுன கார்கே, கபில் சிபல் போன்றவர்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசித் திரிகிறார்கள். காரணம் மோடிஜி ஆட்சியில் இவர்களால் பணம் சம்பாதிக்க முடியவில்லை. இவர்களுடைய கோமாளித்தனத்தை மக்கள் ரசித்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்களில் எவனாவது ஒருவன் ஜிடிபியை பத்ரியோ அல்லது பாரின் EXCHANGE RESERVE பத்ரியோ அல்லது இன்கம் TAX சட்டத்தை பத்ரியோ பேசுகிறாநா
Modi is honest and he really serves for nation and brought upIndia in fronts like GDP, Foreign Reserve, making all GOIs undertakings like ISRO, DRDL, to do well. But Cong. shown only corruption to India and its people.
இவ்வாறு பேசுபவர்கள் நமது பழைய ...