வாசகர்கள் கருத்துகள் ( 33 )
Sri Modiji, this is high time these anti national thugs are booked under NSA and this sort of trend should never be encouraged.
இது போல் கேட்கும் ஒவ்வொரு காங்கிரஸ் பொறுக்கிகளையும் பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும். அவர்கள் அமெரிக்காவையே கேள்வி கேட்பார்கள் - ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானில் இல்லை - அவர்கள் அவனை பாகிஸ்தானில் பிடித்ததற்கு என்ன ஆதாரம் என்று. அது போல தாவுத் இப்ராஹிம் பாகிஸ்தானில் இல்லை என்பதை காங்கிரஸ் களவாணிகள் சொல்வார்கள்.
காங்கிரஸ் பத்திரமாக தீவரவாதிகலயி பாகிஸ்தானுக்கு அனுப்பி விட்டிட்டு இப்புடி பார்லிமென்டில் கேள்விகளை அடுக்குறாங்கள் பார் .
பன்னாடை செட்டியார் நமது நாடு ருபாய் அடிக்கும் எந்திரத்தையே பாகிஸ்தானுக்கு வழங்கிய அயோக்கியர் நாட்டிற்கு உபயோகமா ஏதாவது செய்வார் என்று எதிர் பார்த்தால் எப்படி.. மொத்தத்தில் தேசதுரோகிகள் தான்
எந்த நாட்டிலேயாவது இப்படி எதிர்கட்சின்னு சொல்லிக்கறவனுக நாட்டு பாதுகாப்பு விஷயத்தில் கேள்வி கேட்டதுண்டா, கேட்க முடியுமா , எந்த நாட்டுலயாவது இப்படி நடக்குமா? இவனுவளால தான் பகைவனுக்கு துணிச்சலும் திமிரும் ஏறி மறுபடி மறுபடி உள்ள நுழையறானுங்க. பார்லிமெண்டுல இப்படி எல்லாம் விவாதம் வேணும்னு கேக்கறவனுக நம் ராணுவ கமாண்டோக்கள் தியாகத்தையும் நுட்பத்தையும்ம் கொஞ்சமாவது மதிக்கிறானுகளா? இவனுவ பயங்கரவாதிகளை விட ஆபத்தானவனுங்க.
ஒரு வேளை அந்த பயங்கரவாதிகள்.... நம்ம சிதம்பரம் அய்யா அவர்கள் வீட்டில் பதுங்கி இருக்க வாய்புள்ளது.... இது என்னுடைய யூகம் மட்டுமெ !!!
சொந்த காசில் சூனியம் வைத்து கொள்வதில் இவங்களுக்கு நிகர் எவனுமே இல்லை. 2029 தேர்தலுக்கும் சூனியம் வைத்து தோற்பதில் குறியாக வேலை செய்கிறானுக போல.
ஏனய்யா இந்த முரணான பேச்சு? காங்கிரஸ் எம்.பி. கேட்கிறார் , பஹல்காமில் ராணுவத்திற்கு தெரியாமல் ஊடுருவியது எப்படி என்று கேட்கிறார்.... உலக மகா புத்திசாலி உங்க ஆட்சில மும்பைக்கு படகு மூலம் வந்து நிதானமாக காரிலும் ரயிலிலும் பயணம் செய்து வந்த பாக்கிஸ்தான் தீவிரவாதிகளை கொல்ல சாதாரண துப்பாக்கியை கொடுத்தும் உயிரை பணயம் வைத்து நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த போலீஸ் காரர்களை கண்டு கொள்ளாமல் இருந்த கான் கிராஸ் தேச விரோதிகள், பஹல்காம் பற்றி மிகவும் வக்கிரமாக கமெண்ட் அடித்து கேள்வி கேட்கிறார்கள்.. என்னய்யா? ஒவ்வொரு அடிக்கும் ராணுவ வீரரை நிறுத்த முடியுமா, அப்படி செய்ய எவ்வளவு பேர் உங்க கட்சி தொண்டர்கள் தயாராக உள்ளனர்??. ராணுவத்திற்கு அக்னிவீரராக மனதார சேர வரும் இளைஞர்களுக்கு எவ்வளவு தூரம் பயமுறுத்தி நிலைகுலையும் வகையில் ராகுல் கான் த/பெ ராஜீவ் பெரோஸ்கான் வன்மம் நிறைந்த பேச்சு பேசினார் ??? எல்லா தீவிரவாதிகள் செயலையும் முன்பே கண்காணித்து நடவடிக்கை எடுக்கற அளவு சூப்பர் அறிவு படைத்த ஆள் உங்க திமுக டாஸ்மாக் ஏஜண்டாகத் தான் இருக்கணும். அவங்கதான் உங்க சூப்பர்மேன் இல்ல, ப.சி. அவர்களே
பாரம்பரியம் மிக்க நகரத்தார் சமூக இழுக்கு பா.சிதம்பரம்.
pakistan terrorist developed by indian congress in terms of money , the chidhaparam must arrested and put in the jail min 99 yrs because ha has given money priting machine to pakistan