வாசகர்கள் கருத்துகள் ( 18 )
இனியாவது கர்நாடக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு காங்கிரஸ் கட்சியை ராஜ்யத்திலிருந்து விரட்டி அடிப்பார்கள் என நம்புகிறேன்
கிறிஸ்துவரான இவர் தனது பெயரை மாற்றட்டும் அல்லது இந்துகடவுள் பெயரை சேர்த்து தனது கிறிஸ்துவ அடையாளத்தை தெரிவிக்கட்டும். மிகவும் அடாவடியாக இந்துக்கள். பற்றி கமெண்டுகள் அடிப்பதை நிறுத்தட்டும். இந்துக்கள் என்றால் பாஜக என்பது போன்ற இவரது கருத்துக்கள் அறிவுக்குறைவானது என்பது இவருக்கு யாராவது சொன்னால் தேவலை. கர்நாடகாவில் தொழிலாளர்கள் 12 மணி நேரம் செய்ய வேண்டும் என்கிற சட்டடத்திருத்தம் இண்டி கூட்டணியினர் ஒப்பதல் தந்தால் தொழிலாளர் நிலைமை அம்போ தான்
கிறிஸ்துவரான சித்தராமையா தனது பெயரை மாற்றிட்கொள்ளாமல் இருப்பதில் இருந்து அவரது உள்நோக்கம் தெளிவாகிறது. மிகவும் முரட்டுத்தனமான அபாவடியான ஹிந்து
கர்நாடக காங்கிரசில் துணை முதல்வர் சிவகுமார் முதல்வர் பதவி இந்த நவம்பரில் கிடைக்கவில்லையென்றால் ராஜினாமா செய்து பிஜெபியில் ஐக்கியமாகி கர்நாடகாவின் அடுத்த முதல்வராக ஆக்கும் திட்டம் பிரகாசமாக உள்ளதாம்
மேலிடம் என்றால் இவர் யார்? இவ்வளவு கேவலப்பட்டு இந்த கட்சியில் நீடிக்க வேண்டுமா?
மனைவி பெயரில் அரசாங்க வீடுகளை ஒதுக்கிய மாமன்னன் இந்த சித்தராமையா. இந்த ஆள்தான் குன்ஹாவை வைத்து அம்மா ஜெ மீதான தீர்ப்பை சொல்ல வைத்த நபர். இப்போது இந்த நபரின் ஊழல் உத்தமன் முகமூடி கிழியப்போகிறது. இங்கே உள்ள அதிமுக தலைகள் ஒருவர் கூட இந்த சித்துவை விமர்சிக்க மாட்டார்கள். காரணம் பெங்களூருவில் சொத்துக்கள் இருப்பதால். இந்த ஆள் போய்விட்டால் அடுத்து வருபவன் மட்டும் உத்தமனாகவா இருக்கப்போகிறான்? குடிகாரன் என்று செல்லமாக அழைக்கப்படும் இன்னொருவன் வருவான். இந்தியாவின் தலையெழுத்து இதுதான். மக்களை மயக்க தெரிந்த அரசியல்வாதிகள் இருக்கும்வரை இதுபோன்ற ஊழல்வாதிகள் ராஜ்ஜியம் கொடிகட்டி பார்க்கத்தான் செய்யும். இப்போது நடைபெறுவது மேலிடத்துக்கு மாதம் எவ்வளவு கப்பம் காட்டமுடியும் என்பதில்தான். அடுத்து சித்து வின் கோரிக்கையான நான் பதவியை விட்டு போனதும் என்மீதோ எனது மனைவியின் மீதோ நடவடிக்கையை எடுக்க மாட்டேன் என்கிற உத்திரவாதம் என்றிருக்கும். காங்கிரஸ் இந்த நாட்டின் சாபக்கேடு.
கிழிஞ்ச ஸ்பீக்கரு
அப்புறம் தண்டனை பெற்ற குற்றம் நிரூபிக்கப்பட்ட குற்றவாளியும் கூட... கூறு கெட்ட குக்கரு
இருவராலும், காங்கரசாலும் மக்களுக்கு நன்மை எதுவும் நடக்காது லஞ்சம் இல்லாமல் காரியங்கள் நடப்பதில்லை. அதனால் சித்து வந்தாலும், சிவன் வந்தாலும் நிலமை ஒன்றுதான். இலவசங்கள் கர்நாடகாவை பொருளாதார ரீதியாக பின்னுக்குத் தள்ளிவிட்டன. ஒரு நல்ல மாநிலத்தை குட்டிச்சுவராக்கெம் விந்தை காங்கிரசக்கே அறிந்த ஒன்று. ஒரே ஒரு சுகம் திமுக. இங்கு இல்லாதது.
கார்கே ரப்பர் ஸ்டாம்ப் என்பதை தெளிவு படுத்தியுள்ளார்.
சும்மா காசை இறைத்து டப்பா கட்சியை வெற்றி பெற வைத்தவர் சும்மா இருப்பாரா? இங்கே கவலை இல்லை. 2036 வரை சின்னவர் ஆட்சி தான்
அது
ஆமா மேலிடம் மட்டுமே முடிவு எடுக்கும். கார்கே வெறுமனே ரப்பர் ஸ்டாம்ப்