வாசகர்கள் கருத்துகள் ( 28 )
இந்த கேடிகள் நினைத்தமாதிரி முடிவு இல்லனா!!! ஏத்துக்கமாட்டான்களாம்??
இந்த தலைப்புக்கும் கருத்துக்கும் தொடர்பு இருக்காது காரணம், மழைக்காலம் நெருங்குகிறது, மக்கள் தங்களைக் காத்துக்கொள்ளவேண்டும் என்ற நோக்கத்தில் எங்கு பதிவு எய்வது என்று தெரியவில்லை, ஆகவே இங்கு பதிவு செய்கிறேன் காலநிலை மாற்றத்தால் நாம் னைவரும் கரையான், கரப்பான் , கொசு போன்றவைகளிடம் இருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும், இந்த கரப்பான் பூச்சிகள் அச்சுறுத்தும் பூச்சிகளாகக் கருதப்படுகின்றன, மேலும் நாம் அனைவரும் நம் வீடுகளில் கரப்பான் பூச்சி தொல்லைகளைக் கையாண்டுள்ளோ பூமியில் மிக நீண்ட காலம் வாழ்ந்தாலும், அவர்கள் செல்லும் இடமெல்லாம் பிடிக்கவில்லை. வீட்டு உணவுப் பொருட்களை சேதப்படுத்துவது மற்றும் துர்நாற்றம் வீசுவதுடன், கரப்பான் பூச்சிகள் நோய் கேரியர்களாகவும் கருதப்படுகிறது. சிறந்த அறிவைப் பெற கரப்பான் பூச்சியின் வாழ்க்கைச் சுழற்சியை இப்போது ஆராய்வோம்.. அதன் சர்வவல்லமையின் காரணமாக, அது எதையும் மற்றும் எல்லாவற்றையும் உண்ணும். இதனால் கரப்பான் பூச்சி மனிதர்களை கடிக்கும் வந்தே மாதரம்
ஆமை
Scamgress should accept the defeat gracefully and should function as a responsible opposition party in the assembly.
காங்கிரஸ் கட்சி நிர்வாகத்தில் இருப்பவர்கள் கலப்படமில்லாத பரிசுத்தமான கோமாளிகள் என்றுதான் சொல்ல வேண்டும். ஜிலேபி சாமியாரிடம் ஞானஸ்தானம் வாங்கியிருப்பதாக சந்தேகிக்கிறேன்.
காங்கிரஸ் கட்சி நிர்வாகத்தில் இருப்பவர்கள் கலப்படமில்லாத பரிசுத்தமான கோமாளிகள் என்றுதான் சொல்ல வேண்டும். ஜிலேபி சாமியாரிடம் ஞானஸ்தானம் வாங்கியிருப்பதாக சந்தேகிக்கிறேன்.
கார்கே ஒரு அழு மூஞ்சி .
காங்கிரஸ் தரக்குறைவாகச் செயல்படுவது என்று முடிவே எடுத்துவிட்டது ..... மக்கள் கொடுத்த முடிவை ஏற்கமாட்டோம் என்றால் எதற்குத் தேர்தல் ??
போ தல ... சும்மா டர்ரு டர்ரு ன்னு நார் நாரா கிழிச்சி தொங்க விடு ..... சிங்கம் களத்துல இறங்கிடுச்சு ....
கார்கேவையெல்லாம் கேட்கவேண்டிய அவசியம் தேர்தல் ஆணையத்திற்கு இல்லை. காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டு அபத்தமானது என்று கூறி கடாசிவிடுங்கள்.