வாசகர்கள் கருத்துகள் ( 8 )
பப்பு ராஜா வூட்டு கண்ணு குட்டி..அது இஷ்டத்துக்கு சுத்திண்டு இருக்கும். கான்- கிராஸ் காரனுங்க அது என்ன சொல்லுதோ அதை ரீப்ளே பண்ணிண்டு இருப்பானுங்க... இவரு அந்த ரீப்ளேய பண்ணல.. மோடியை மரண வியாபாரின்னு துஷ்ட பிரசாரம் பண்ணியவுங்க எப்புடி சசியின் பேச்சை பொறுத்துப்பாங்க? அவன்கள் வெந்து நொந்து போய் இருக்கானுங்க.
எந்த ஒரு சுயமரியாதை, சுய சிந்தனை, நாட்டுப்பற்று உள்ளவரும் காங்கிரஸில் இருப்பது கடினம்.நாட்டில் எவ்வளவோ ஊழல்,லஞ்சம், அரசியல் வாதிகளின் அரசு சொத்துக்கள் களவாடல் எல்லாம் நடந்துகொண்டிருக்கிறது என்பது உலகறிந்த உண்மை.எந்த தன்மானம் உள்ளவனும் பொறுத்துகொள்ளமுடியாது.இதையெல்லாம் பற்றி காங்கிரஸ் ஒரு வார்த்தைகூட பேசாதது ஏன்? ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி ஊழலில் சிக்கியிருக்கின்றார்.அவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தன் எதிர்கட்சி கடமையை இதுவரைசெய்யாதது ஏன்?
Sashi Tharoor modified. India glorified
பதினோரு வருசம் ஆகியும் காங்கி பயலுகளுக்கு ஆட்சி அதிகாரம் பதவி போன சோகத்தை தாங்கமுடியால. ஒவ்வொரு நொடியும் மோடியை கறிச்சு கொட்டி அவனுக வெறுப்பை காட்டறானுங்க. அதுவே எல்லைமீறி இப்போ நாட்டுமீது வெறுப்பா மாறிடுச்சு. அதுனால மோடியோ நாடோ பாராட்டப்படுவதை அவுங்களால பொறுத்துக்கொள்ளமுடியல. பாவம் அவனுகளும் என்னதான் பண்ணுவானுங்க. 60 வருசமா நம்ம சொத்துனு நினைச்சது கைவிட்டுப்போனா வருத்தமாதானே இருக்கும்
இவரை போன்ற தேசப்பற்று உள்ளவர்கள் பாஜாகாவில் இருப்பதே நாட்டுக்கு நல்லது
எங்க பப்பு மாதிரி வெளி நாட்டுக்கு போனால் இந்தியாவை பற்றி குறை சொல்ல வேண்டும். இப்படிக்கு Italy காங்
கட்சி பேதம் இருந்தாலும் நாடு என்று வரும்போது தரூர், owiasi போன்றோர் நாடு ஒற்றுமைக்காக இருப்பது இந்த கான்கிரஸ்க்கு வயிறு எறிகிறதா
ஒரு நாட்டின் பிரதமரை பாராட்டுவது ஒரு தவறா? பிரதமர் அங்கம் வகிக்கும் கட்சியை பாராட்டவில்லை. பிரதமரின் செயலைத்தான் அவர் பாராட்டி இருக்கிறார். பிரதமர் செய்த செயல் நம் நாட்டை உலுக்கிய அந்த பயங்கரவாதிகளின் மீதான தாக்குதல். அந்த செயலை எல்லா கட்சியினரும் பாராட்டவேண்டும்.