வாசகர்கள் கருத்துகள் ( 48 )
ஆனால், அதற்கு வடக்கே உள்ள , சதுர கிமீ, பரப்புள்ள பகுதி, ஆசாதி காஷ்மீர் என்ற பெயரில் தனி பகுதி யாகச் செயல்பட முடிவு செய்தது வரலாறு தெரியாதா?? அப்பகுதி பாகிஸ்தானால் படை எடுத்து க கைப்பற்றியது
காதலிக்க நேரமில்லை வசனம் பேர் என்னய்யா பேர்? யாருக்கும் தெரியாத பேர் இப்போ எல்லா ஸ்டேட்லயும் தெரிஞ்சிருக்கு
ஒரு பாதிரியார் அல்லது ஒரு மௌல்வி ஹிந்து மதத்தை விமர்சித்தால் தண்டனை உண்டா? அதுபோலவே இந்த பதவியில் உள்ள கிறிஸ்தவன் பேசியதற்கு தண்டனை அல்லது மன்னிப்பு கொடுத்து விடுங்கள் இன்றே இப்பொழுதே
இதெல்லாம் நேரத்தை கடத்துவதற்கான டெக்னீக் இப்படியே ஊறப்போட்டு எல்லாரும் மறக்கற வரை வாய்தா கொடுத்துக்கிட்டே இருப்பானுங்க இந்த மாதிரி அநாகரீகமான பேசுற பயல்களுக்கு பேசுன மறுநாளே தண்டனை கொடுத்து, அந்த தண்டனையின் கொடூரத்தை பார்த்த எவனும் இன்னொருமுறை அந்தமாதிரி பேச அஞ்சும் நிலை என்று ஏற்படுகிறதோ, அன்றுதான் இந்தியா உருப்படும்
சனாதனம் குறித்து அவதூறு பேசிய அமைச்சர் ஒரு மதம் மாறிய கிறிஸ்தவர் கிறிஸ்தவ பெண்ணை திருமணம் செய்த நபர் அவதூறு பேசிய அமைச்சருக்கு தான் சாராத மதத்தின் கருத்து புரியாது அப்படி அவதூறு பேசுவது மதச்சார்பு அசிங்கம், கடைந்தெடுத்த கிரிமினல்தனம் இதை கண்டித்து நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் உச்ச நீதி மன்றம் பாகிஸ்தானுக்கு சிறப்பு அந்தஸ்தில் போகலாம்
Minister declaring himself as christian unnecessarily comments on Hindu ure to please HRCE minister in a public meeting Knowingly Well that majority of population is hindus in India is a clear indication that he is least bothered about society
ராமசாமி வாசுதேவன் அவர்களின் கருத்து சரியே
He has to go to all states to understand the sentiments of all indians
கேவலமான நீதி நோகாமல் அடிக்கும் நாடகம்
ஒன்றாக விசாரிக்க வேண்டும் என்றகோரிக்கையு ஏன் கோர்ட் ஏற்றது இதுவே தவறு என்ன என்ன
மேலும் செய்திகள்
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
1 hour(s) ago | 2
5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்து; குஜராத்தில் 4 பேர் பலி!
2 hour(s) ago | 1
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
7 hour(s) ago | 7