வாசகர்கள் கருத்துகள் ( 5 )
கொரோனாவோ மற்ற எந்த வைரஸ் வந்தாலும் பீதியடையாமல் இந்த 3 GUIDELINES ஐ பின்பற்றுங்கள் - 2-3 நாட்களில் முழு குணம் அடைவது சத்யம். 1. 2-3 நாட்கள் உணவு எதுவும் உண்ணாமல் - ORANGE JUICE + இளநீர் மட்டும் குடியுங்கள். 2. தினமும் காலில் செருப்பில்லாமல் சூரிய ஒளி படும்படி மண்ணிலோ, தரையிலோ 1 மணி நேரம் நடங்கள். 3. மஞ்சள்மிளகு சீரகம் கலந்த வெந்நீரை தினமும் 2 லிட்டர் குடியுங்கள் . ஒரே நாளில் எந்த வைரஸ் ஆனாலும் மரித்துப்போகும்
கேரளாவில் சளி, காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் உடனே கொரோனா டெஸ்ட் செய்கிறார்கள், எனவேதான் கொரோனா பாதிப்பு லிஸ்டில் முதலிடத்தில் உள்ளது
அப்படியே தினமும் கேன்சர், கிட்னி வியாதியால் பாதிக்கப்பட்டவர்களை பற்றிய தகவலும் தெரிவித்தால் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு வரும்
எந்த சதியோ எப்பவாச்சும் சளி வரும் ஒரு வாரம் தாங்கும் விடைபெறும் சிலரின் உடல் நிலை சரி இல்லேன்னா சாகறாங்க எதுக்கு வீண் பீதி
மீண்டும் மாஸ்க் எடு, மூக்கை மூடு அடிக்கடி கையை கழுவு பொதுவெளியில் இடைவெளி அதிகம் விட்டு நில் கஷாயம் குடி, உன்னை காப்பாத்திக்கோ பல்லவிதான்.