வாசகர்கள் கருத்துகள் ( 13 )
தடுப்பூசி கம்பெனிகளிடம் கட்டிங் கேட்டு ஏமாந்த ஆந்திரத்தில் புகார்கள் வருகின்றனவா?
தினமும் இலட்சக்கணக்கான மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்துகொண்டிருந்ததால் அடிப்படை சோதனைகளை மட்டும் செய்துவிட்டு அவசரகால சிகிச்சையாக அங்கீகரித்து தடுப்பூசி போட்டார்கள். அது உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைதான். யாரையும் மிரட்டி கட்டாயப்படுத்தி தடுப்பூசி செலுத்தவில்லை. (நாட்டு மருந்துகளுக்கும் பல பக்க விளைவுகள் உண்டு). காங்கிரஸ் ஆட்சியாக இருந்தால் அன்னிய பிராண்ட் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய ஒப்பந்தம் போட்டு நாட்டையே அடகு வைத்திருப்பர். அவை இங்கு வருவதற்குள் நாடே சுடுகாடாக ஆகியிருக்கும்.
தடுப்பூசி போடலேன்னா ரேஷனில் பொருட்கள் தரமுடியான்னு சொன்னதெல்லாம் மிரட்டல் அல்லா .சும்மா ளுள்ளலாலா ..
மருத்துவ துறையில பெருத்த அனுபவம் கொண்ட வெளிநாட்டு கம்பெனியின் மருந்தை வாங்கினா அது ஊழல். அதுவே நேத்து முளைச்ச பூனம் வாலா கிட்ட எந்த அரசியல்வதியும் ஒரு ரூவா கூட வாங்காம அரைகுறையா சோதித்த மருந்தை வாங்குனா அது ஊழல் இல்லை ..நல்லா இருக்குய்யா உங்க ஜூட்ஜுமெண்டு
இவங்களையெல்லாம் தடுப்பூசி போட்டு காப்பாற்றாமல் விட்டு இருக்க வேண்டும் காப்பாற்றிய தவறு இப்பொழுது யாரோ சொன்ன பொய்களை கேட்டு குற்றம் சுமத்துகிறார்கள்
நமக்குத் தெரிஞ்ச ஒரே காரணம். நேரு தான். கேஸ் ஓவர்
தட்ஸால் ..
கொரோன தடுப்பு ஊசியால் பல ஆடுகள் உடல் உபாதை, மரணம் ஏட்பட்டதை ஒத்துக்கொண்டு, அவர்களுக்கு உரிய மருத்துவம் செய்யப்படுகிறது, சீரம் நிறுவன காப்பீடு காப்பாற்ற இப்போ சீரம் மருந்தால் பாதிப்பு இல்லை என்று வாதம், எட்கெனவே சீரம் மருந்தால் ஆசிய நாடுகளில் பல ஆயிரம் பாதிக்க பட்டு இருக்கிறார்கள்.
ஆடு மாடுகளுக்கு தடுப்பூசி போடவில்லை. மனிதர்களுக்கு மட்டுமே செலுத்தினர்.
இதற்கு முன்னாடி மாரடைப்பால் இறந்தவர்கள் எல்லோரயும் கொரோனவால் இறந்தார்கள் என்று அறிவித்தார்களே சாமி
சீரம் நிறுவனம் இன்சூரன்ஸ் கொடுக்கணும், அதை காப்பாற்ற சதி.
காங்கிரஸ் முதல்வர் விஞ்ஞானி என்று ஒருவருக்கும் சொல்லவில்லை..
காங்கிரஸ் ஆட்சிமுறையில்தான் நீங்கெல்லாம் படித்து வெளிநாடு போனீங்க.
மேலும் செய்திகள்
குபேரா - டிரைலர்
16-Jun-2025