வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இதுல ஏதோ சூது இருக்குது ........ பாராட்டுக்காக ஒரு நன்றியறிவிப்பு கூட்டம் நடத்திட்டா காங்கிரஸ்ல எவனும் புகழ்ந்து பேசமாட்டான் ....
இவர்களை நம்பக்கூடாது
காங்கிரசு இவரை தள்ளுபடி செய்துவிடும் உடனே வேறு கட்சிக்கு தாவ வேண்டிய அவசியம் வந்துவிட்டது
காங்கிரஸில் பல நேர்மையான தலைவர்கள் கடுமையான மனப்புழக்கத்தில் உள்ளனர் .ராகுலின் பகுத்தறியாமை ,நேர்மையின்மை தவறான காரணங்களுக்காக போராட்டம் ,வெளிநாடுகளில்நடைப்புகளின் தவறான பின்பற்றல் ,சுய சிந்தனை இல்லாமை ஆகியவைகளால் காங்கிரஸ் தவறாக வழிநடத்தப்டுகிறது .பெரும்பாலான காங்கிரஸ் காரர்கள் ஊழலை சாதாரண நடைமுறையாக நினைத்துக்கொள்கின்றார்கள் .தலைவர் கார்கேயின் 5ஏக்கர் ,சித்தராமையாவின் வழக்குகள் சாதாரணமாகவே தென்படுகின்றது ..இவர்களுக்கு மறுபடியும் பொறுப்புக்கொடுத்தால் செய்தத்தவரையே திருப்பி செய்யும் வாய்ப்புகள் அதிகம் என்பதை மக்கள் உணர்கிறார்கள் . ராகுல் அவர்கள் நேர்மையானவராகவும் ,தன்னைப்பற்றிய ஒளிவுமறைவு ஏதும் இல்லாதவாராகவும் மக்களால் அறியப்படவில்லை . அதற்க்கு Backops விஷயமும் காங்கிரஸ் சீனா கம்யூனிஸ்ட் பார்ட்டி ஒப்பந்தமும் ஒரு சாட்சி .நாட்டின் அரசியலுக்கு வெளிநாட்டவர் உதவியை நாடுவதும் அவருடைய தவறான அணுகுமுறை .நாட்டில் ஒருதொழில் ஆரம்பித்து அதைவெற்றிகரமாக நடத்துவது என்பதும் அதன்மூலம் பெரும்பாண்மை மக்களுக்கு வேலைவாய்ப்புகளை ,வசதிகளை ஏற்படுத்துவது என்பது ஒரு கடுமையான போட்டிகள் நிறைந்தஉலகில் போற்றத்தக்க பெருமைப்படக்கூடிய சாதனை .அதை மிகவும் கொச்சைப்படுத்துவதுமில்லாமல் ,நாட்டிற்கும் மக்களுக்கும் எதிரான வெளிநாட்டு சக்திகளுடன் சேர்ந்து தடைகளையும் ,சட்டசிக்கல்களையும் ஏற்படுத்துகின்றார் .காங்கிரஸ் கட்சியை அறுபதுஆண்டுகளாக ஆட்சிக்கட்டிலில் அமரவைத்த அதே எலேச்டின் கோமிஸ்ஸியனையும் ,எலேச்டின் சட்ட விதிகளையும் தவறாக சித்தரிக்கின்றார் .தவறு நடக்கும் பட்சத்தில் எடுக்கவேண்டிய சட்டநடைமுறைகளை பின்பற்றாமல் தான் எல்லா சட்டங்களுக்கும் அப்பாற்பட்டவர்கள்போல ஒரு சித்தாந்தததை கடைபிடிக்கின்றார் .இவைகள் எல்லாம் கட்சியை மேலெடுத்து செல்லாது .நாட்டிற்கு ஒரு வலுவான எதிர்க்கட்சி ,கொள்கை ரீதியாக மாறுபடும் நேரத்தில் எதிர்க்கவும் ,ஒன்று படும் நேரத்தில் பாராட்டவும் தகுதி உள்ள ஒருவரே காங்கிரசுக்கு பலம் சேர்க்கமுடியும் .அது ராகுல் அவர்களால் நேராது . காங்கிரஸ் காரர்கள் சிந்திக்கவேண்டும் .
ராஜ்யசபா MP ஆகும் ஆசை சிறகடித்து பறக்கிறது
காங்கிரஸில் பதவி இல்லையென்றால், இக்கரைக்கு அக்கறை பச்சை. இவனுடைய அப்பா குஜராத்தின் மிக பெரிய சதிகாரன்.
கருத்து சொல்வதற்கும் ஒரு தைரியம் வேண்டும்.தற்போதைய உலக சூழ்நிலையில் அனைத்து இந்திய அரசியல் கட்சிகளும் ஓரணியில் நின்று தேசத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் .மாறாக காங்கிரசின் சாபக்கேடு தத்தி பப்பு எனும் இத்தாலி கோமாளி தினமும் பார்லிமென்ட் ஐ முடக்கி அரசுக்கு கேடு விளைவிக்கிறது . அதுக்கு ஆப்பு வைக்கும் சின்ன படேல் க்கு வாழ்த்துக்கள் .
ரீ கவுண்ட் மினிஸ்டர் கூட மோடியை பல முறை பாராட்டியிருக்கிறார்
சரியாக சொல்லி இருக்கார், தேசத்திற்க்காக அயராது பாடு படும் மோடிஜி, அவருக்கு துணையாக அமித் ஷா, ஜெய்சங்கர், ராஜ்நாத் சிங், நிதின் ஜெய்ராம் கட்கரி, ஜகட் பிரகாஷ் நட்டா, சிவராஜ் சிங் சவுஹான், நிர்மலா சீதாராமன், மனோகர் லால், நாட்டினை சரியான வழியில் வழி நடத்தி செல்லும் திறமைசாலிகள். வாழ்க பாரதம்