வாசகர்கள் கருத்துகள் ( 15 )
வளைகுடா நாடுகளில் பல லட்சம் பேரு வேலை செய்து வருகிறார்கள். ஆண்டுக்கு சில மாத விடுமுறையில் வருவார்கள். அவர்களின் நிலை என்ன..ஓட்டளிக்கும் உரிமை அவர்களுக்கு உண்டா... கணக்கெடுப்பின் போது ஊரில் இல்லாதவர்களுக்கு அவர்களின் உறவு சொந்தம் கையெழுத்து இடலாம் என்ற தேர்தல் கமிசனின் வழிகாட்டு நெறிமுறையில் சொண்ணார்களே... வெளிநாட்டில் வசிக்கும் பலருக்கு சிறப்பு திருத்த வாக்காளர் பதிவில் அனுமதி இருக்கா???விசயம் தெரிந்தவர்கள் பதிவிடவும். முஸ்லிம் என்றாலே கண்ணை மூடி கருத்து போடுபர்களும் தங்கள் கருத்தை சொல்லவும்.
இங்கே திமுக கூட்டம் இதை செய்திருக்கும். கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு ஒவ்வொரு துறையிலும் தண்டனைகளை மெதுவாக ஆனால் கடினமாக்கி விட்டால் நல்லது
இதேபோன்ற டபுள் ரோல் ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, ஆதார், சிலிண்டர் இணைப்பு என்று எல்லாமாநிலங்களிலும் குறிப்பாக NRI வசதியை பயன்படுத்தி சர்வசாதாரணமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது.. தெரிந்தே அனுமதித்துக்கொண்டுதான் உள்ளார்கள் அதிகாரிகள்..
இல்லாத ஆளை இருப்பதாக சொல்வதும்.... இருக்கும் ஆளை இல்லை என்று சொல்வதும் தவறு தான்.... தவறான தகவல் அளித்த குற்றத்துக்கு தண்டிக்கப்பட வேண்டும்.
சென்ற தேர்தலில் இருவரும் ஒட்டு போட்டிருந்தார்களா , எந்தவருடத்திலிருந்து வெளிநாட்டுக்கு சென்றார்கள் என்ற விவரத்தை கூட அறியாமையால் கணக்கெடுக்க வந்தவரிடம் கூறாமல் விட்டிருப்பார்களோ சிட்டு குருவியாரே
அவங்க கல்லாத அறியாமையில் செய்திருக்கலாம் என்று தோன்றுகிறது. அந்தப் பெண் புள்ளி விவரக் கணக்கெடுப்பாளரிடம் தெரிவிப்பது போல தெரிவித்திருக்க வாய்ப்புள்ளது. அவரிடம் படிவம் தவறாக பூர்த்தி செய்துள்ளீர்கள் என எடுத்துச் சொல்லி அவர் அவருடைய மகன்களின் பெயர்களை நீக்க மறுத்தால் குற்றம். படிப்பறிவில்லாதவர்களுக்கு பிறருடைய பெயரை தாம் கையொப்பம் இட வேண்டிய இடத்தில் இடுவது குற்றம் எனப் புரிவதில்லை. தண்டனைக்குப் பதிலாக அதிகாரிகள் பொறுமையாக எடுத்துச் சொல்லி சரி பார்க்க வேண்டும். என்ன செய்வது. இன்னும் முழுக் கல்வியறிவு வரவில்லையே.
இஸ்லாமியருக்கு எந்த கல்வி அறிவு இருக்கிறதோ இல்லையோ.. தேர்தல் குறித்து அறிவு நன்றாகவே இருக்கும். காங்கிரசுக்கு ஒட்டு போட்டு , இந்த நாட்டை அவடிக்கணும் என்ற அறிவும் இருக்கும் . வக்காலத்துக்கு வர வேண்டாம்
இதுபோன்று தவறான தகவல்கள் நாட்டின் பிற மாநிலங்களிலும் கொடுக்கப்பட்டிருக்கலாம். அப்படி கொடுத்தவர்கள் அனைவரும் நாடுகடத்தப்படவேண்டும்.
இது அறியாமையால் ஏற்பட்ட நிகழ்வு .மகன்கள் வேறுநாட்டில் குடியிருந்தாலும் அவர்கள் அந்நாட்டின் பிரஜைகளில்லை .இந்திய நாட்டவரே .அதனால் அதை எப்படி நிரப்புவது என்ற வழிமுறை தெரியாமல் இருந்திருக்கலாம் .அல்லது அவரை தவறாக யாராவது அறிவுறுத்தி இருக்கலாம் .எப்படியும் சரிபார்ப்பு நடக்கும்போது அது சரிசெய்யப்படுகின்றது .அதனால் அது சட்டப்படி குற்றமாகாது .இதை வைத்து ஒன்றும் எந்த தேர்தலிலும் யாரும் மாறுதலாக வாக்களிக்கவில்லை .காவல்துறை இதை கைவிடவேண்டும் .இது நீதிமன்றத்தின் முன் செல்லாது .வெறும் சிரமமே .
NRI களுக்கு ஓட்டுரிமை உண்டு. வாக்காளர் சார்பாக குடும்பத்தினரே கையெழுத்திடலாமே.
அப்போ அந்த ஓட்டையும் யாராவது உடன்பிறப்பு போடலாமே. அதை தடுக்கத்தனே SIR