வாசகர்கள் கருத்துகள் ( 65 )
இவரமீது சர்வதேச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் என்ன யாராவது முன்னின்று செய்யுங்கம் எல்ல்லாரும் பின்னின்று உங்களுக்கு உதவி செய்கிறோம்
அமெரிக்கா வல்லரசு என்று சொன்னார்கள். இப்படிப்பட்ட சில கழிசடைகளும் அங்கேயும் இருக்கத்தான் செய்கின்றன.
பீட்டர் நவரரோ ஒரு திமுக சொம்பு.
இங்கே பாழாய்ப்போன சமூகநீதி என்கிற வார்த்தை ஜாலத்தினால் கல்வி வேலைவாய்ப்பு என்று எல்லாவற்றிலும் ஒதுக்கப்பட்டு நிராதரவான நிலையில் படிப்பு மட்டும் திறமையை மட்டும் மூலதனமாக கொண்டு அயல்நாடுகளில் குடியேறி பணிபுரிந்து தங்களை தாங்களே உயர்த்திக் கொண்டவர்கள் எப்படி மற்றவர்கள் செலவில் வாழ்பவர் ஆவார்கள். இந்தியாவை தவிர்த்து வேறு எந்த நாட்டிலும் குடிபுகுந்தவர்கள் தகுதியும் உழைப்பும் இல்லாமல் வாழமுடியாது. உயரவும் முடியாது. இங்கே தங்கள் தரத்தை திறமையை உயரத்திக்கொள்ள விரும்பாத கும்பல் அவை இருப்ப வர்கள் மீது பொறாமை கொண்டு அவர்களை இகழ்வது போல அங்கேயும் இருக்கிறார்கள் என்பதுதான் ஆச்சரியமாக உள்ளது.
மிஷனரிகளின் துர்போதனைதான் காரணம்.
கீழ்த்தர எண்ணமுடன் மோசமான மனநிலையில் உள்ள நபர்களாய் மாறிய முன்னேரிய நாடு என்று பீத்திக்கொள்ளும் அமெரிக்கா. இவர்களின் முகத்திரையை கிழிக்கிறது. மோடி சரியான நேரத்தில் சரியான முடிவு எடுத்திருக்கிறார். இவர்களின் அடிமாயாக்க மற்ற நாடுகளை எண்ணும் போக்கிற்கு இந்த தலைமுறை யினறால் பலத்த அடி விழுந்துடிச்சி. அதுதான் இவர்களின் மன நிலையயை இவர்கள் பேச்சு வெளி படுத்திடிச்சி. யேனே இருந்தாலும் இந்தியர்கள் இந்தியர்கள் தாம். நம் கடவுளர்கள் தெளிவாக காட்டியுள்ளதை நாம் ஹிந்துக்கள் மறக்கலாகாது..பெருமாளுடைய அடியார்கள் ஆள்வார்கள் பலர் ப்ராமணர்களல்ல. ஆனால் கோவிலில் அவர்கள் முதல் மரியாதைய்ய கொடுப்பவர்களில் ஆள்வார்கள் உள்ளார்கள். அதே போல் சிவன் கோயிலில் முக்கியமாக போற்றுபவர்கள் நால்வர் பெருமான்கள் சிறந்த சிவனடியார்கள் மற்றும் 63 நாயன்மார்கள். இதை மற்ற மதத்தினர் உணரார் ஹிந்து மக்கள் நிச்சயம் உணர்வார்கள். அதனால் ஹிந்து மதத்தினர் அறியாமையால் மதம் மாறுவது அவன் பிறநத நாட்டிற்கும் தன மதத்திற்கும் த்ரோகம் இளையய்கிறான்.அதன் பலன் அடுத்த ஜென்மாவில் உணருவான். அடுத்த ஜென்மம் உண்டு போன ஜென்மமும் உண்டு. இது தெரிய உண்மயான நாடி ஜோதிடர்களை அணுகினால் அவர்கள் படிப்பார்கள்.
உண்மையச் சொன்னா கோவத்த பார்டா..
அம்பேத்கர், பெரியார், அண்ணா , போன்ற தலைவர்கள் இல்லை என்றால் இன்று கூட சாதீய வன்கொடுமைகள் உச்சத்தில் இருந்திருக்கும். பிராமினர், பிராமின் அல்லாதோர் இடையே பல கொடூரமான சமூக ஏற்றத்தாழ்வுகள் இருந்தது உண்மை தானே? மறுக்க முடியுமா ? நான் அனைத்து பிராமிணர்களையும் குறை சொல்லவில்லை. தாங்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் என்று மனதால் கர்வம் கொண்டவர்களை மட்டுமே சொல்கிறேன். நல்ல மனிதர்கள் அனைத்து சாதிகளிலும் உண்டு.
மொக்கையோ மொக்கை....திராவிட மொக்கை
எல்லா சாதிகளிலும் /இனங்களிலும் மேட்டிமை மனநிலை கொண்டவர்கள் உண்டு ...தமிழகத்தில் ஆணவ கொலைகள் செய்யும் சாதிகள் எவை என்பது உங்களுக்கே தெரியும் ..திராவிட வாக்குவங்கி சாதிகள் மட்டுமே ஆணவக்கொலைகளில் ஈடுபடுகின்றன .பிராமணர்கள் அல்லவே ??
ஆணவக்கொலை ,வன்கொடுமை வழக்குகளில் பிராமணர் பெயர் உண்டா ? நிலவுடைமை நடுச்சாதியினர் செயல்படுத்திய ஏற்றத்தாழ்வுகளுக்கு பிறரை குறை சொல்லாதீர்
தற்போது அதிகமாக உள்ள வேறுபாட்டுக்கு யார் காரணம் என்று சொல்லுங்க சமத்துவ சமுதாய ஆர்வலர் அவர்களே.
கஷ்டப்பட்டு படித்து 95 சதவிகிதம் மதிப்பெண்கள் எடுத்தாலும் கல்லூரிகளில் படிக்க இடம் கிடைக்காது. வேலைவாய்ப்பிலும் - பிராமணன் இடஒதுக்கீடு கிடையாது. எந்தவித சலுகையும் பெறாமல் சொந்தமாக படித்து, தனியார் துறைகளில் போட்டியில் போராடி ஜெயித்து வேலைகளை பெற்று, மூளை திறமையின் / கல்வித்தகுதிகளின் அடிப்படையில் நேர்மையாக, நாணயமாக முன்னேறி வரும் பிராமிணர்கள் மீது காழ்ப்புணர்ச்சி - பிரச்சினைகளை திசைதிருப்பவே. எந்த ஒரு பிராமிணனும் உலக பணக்காரர்களின் முதல் வரிசையில் இல்லை.. உல்லாச வாழ்க்கைக்கு தனி தீவுகளை வாங்கவில்லை.. எந்த ஒரு பிராமணன் திருடி, கொள்ளையடித்து, கொலைசெய்து, மக்களை ஏமாற்றி நிலங்களை அபகரிப்பு செய்து, சொத்து குவித்து, ஊழல் செய்து பலதலைமுறைகளுக்கு சொத்து சேர்த்து ரவுடித்தனம் செய்து பணம் சம்பாரித்து பிழைப்பு நடத்துவதில்லை. அப்படி செய்யும் எல்லோரையும் விட்டு விட்டு, பிராமணர்களின் மீது விஷம் கக்கி தாக்குதல்களில் ஈடுபடுகிறார்கள், வயிற்றுப் பிழைப்பிற்காக - திராவிஷம் தமிழகத்தில் மட்டும் அல்ல - அமெரிக்காவிலும்...
திருடி, கொள்ளையடித்து, கொலைசெய்து, மக்களை ஏமாற்றி நிலங்களை அபகரிப்பு செய்து, சொத்து குவித்து, ஊழல் செய்து பலதலைமுறைகளுக்கு சொத்து சேர்த்து ரவுடித்தனம் செய்து பணம் சம்பாரித்து பிழைப்பு நடத்துபவர்கள், மக்களின் கவனத்தை திசை திருப்பவே பிராமண த்வேஷத்தை பரப்புகிறார்கள்..
அமெரிக்காவிலும் திராவிஷ மாடல் ஆட்சி போல இருக்கிறது.. 60 வருஷ தமிழக வரலாற்றை புரட்டிப்பாருங்கள். ஏதாவது ஊழல் குற்றச்சாட்டுக்கள் / வழக்கு, ஆட்சி அவலங்கள் என்று ஏதாவது திராவிஷங்களுக்கு எதிராக வெளியே வந்தால், பிரச்சினையை திசைதிருப்ப திராவிஷம் உடனடியாக கையில் எடுக்கும் ஆயுதம் - பிராமின் எதிர்ப்பு / ஒழிப்பு, பூணூல் / குடுமி அறுப்பு.. இப்படி பிராமணர்களை மையப்படுத்தியே தான் இருக்கும். இன்னொரு ஆயுதம் ஹிந்தி எதிர்ப்பு / ஒழிப்பு.. பலமானவர்களுடன் மோதினால் சேதாரம் ஆகிவிடும் என்ற பயம் திராவிஷங்களுக்கு எப்பொழுதுமே உண்டு.. அதனால் திரவிஷ வீரர்கள் ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்று பிராமிணனை தேடிப்பிடித்து அடிக்க ஆரம்பிப்பார்கள். அட இது நல்ல டெக்கினிகா இருக்கே என்று - தமிழகத்தில் 60 ஆண்டுகளாக நடப்பதை அமெரிக்காவிலும் இப்பொழுது ஆரம்பித்து இருக்கிறார்கள்.