வாசகர்கள் கருத்துகள் ( 64 )
பாலுவை விட்டுவிடுங்கள் லேட்டஸ்ட் நேருவின் 1000 கோடி ஊழல் அது எப்போது. நீங்கள் தெலுங்கன் அமைச்சருங்களை கை வைத்தால் இவனுங்க மட்டும் எப்படி எஸ்கேப் ஆவுரானுங்க அல்லது நீங்களும் கண்டு கொள்வதும் இல்லை. இந்த நேரு மற்றும் வேலுவை ஒரு பிடி பிடிங்க பார்க்கலாம் அப்போது ஒத்து கொள்கிறோம் உங்கள் வீரத்தை...
இதுதான் திராவிட மாடல். பயம்
திமுக வெத்துவேட்டு கட்சி ..... அட்டைக்கத்தி வீரர்கள் ..... ஆனால் அண்ணாமலை ஆண்மகன் .....
சிங்கத்தின் முன்னால் ஓர் மாபெரும் ஊழல் நரி. போய் ஒளிஞ்சுக்கோ
வயித்தால போகுது போல. சனங்க வயித்தெரிச்சல் சும்மாவிடாது. வம்சத்தயே அழிக்கும்.
வயித்தால போனா கொஞ்சம் ஜெலுசில் குடிங்க சரியாகிடும்
டீ ஆர் பாலு கோர்ட்டுக்கு வந்திருந்தா அண்ணாமலை முன்னாலேயே பிஸ் அடிச்சிருப்பான்.. அடுத்த வாய்தாவுக்கு ஆஸ்பத்திரியில போயி அட்மிட்டு ஆகிருவான்.. இனிமே அடுத்தடுத்து முதல்வன் பட பாணியிலே திதிமுக ஆளுங்கல்லாம் ஒன்னு கக்கூஸில் போயி ஒளிஞ்சுக்குவானுங்க அல்லது காவேரி ஆஸ்பத்திரியில போயி படுத்துக்குவானுங்க..
இவன் வரமாட்டான் .
அண்ணாமலை பேர கேட்டா சும்மா அதிருதில்ல அதான் ஓடி பொய் பதுங்கி விட்டார் 23ம் புலிகேசி
திராவிட மாடல் அப்பாவின் தந்தை ஒரு முறை தனது வாரிசு மகளிடம், "இன்னும் என்ன என்ன எல்லாம் செய்து இருக்கிறிர்கள் என்னால் பாட்டில் சொல்ல முடியவில்லையே" என்று வருத்தப்பட்டார். இப்பொழுது, வராத தலைவர் "வாரிசுகள் என்னென்ன செய்தார்களோ என்று தெரியாது. குறுக்கு விசாரணையில் என்னென்ன கேட்கபோகிறாரோ" என்று "தைரியமாக" தேதி மாற்ற முயற்சி. அடுத்த நாளும் இதே போல நடக்கும்.
வாய் சொல்லில் வீரர்கள் இந்த திருட்டு திராவிடர்கள். காரியம் என்று வந்துவிட்டால் முதுகை காட்டி ஓடுபவர்கள். அடியாள்களை ஏவி விட்டு வன்முறை ஏற்படுத்துவார்கள் இவர்கள்...