வாசகர்கள் கருத்துகள் ( 9 )
அப்புறம் ஏன் பெட்ரோல் விலை குறையல ? இதெல்லாம் அம்பானிக்குதானே லாபம்,
அடேங்கப்பா மிச்சமான பணத்தில் 200 பர்சண்ட் டாரிஃப் கட்டலாம் போலிருக்கே..
உலகத்துக்கே பெட்ரோல் விலை ஏறாமல் காப்பாத்தியிருக்கோம்னு ஒன்றிய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி சொல்லிலியிருக்காரு. நாம மட்டும் ரஷிய ஆயில் குறைஞ்ச விலைக்கு வாங்கலேன்னா உலகசந்தையில் பேரல் 200 டாலருக்கு போயிருக்குமாம். நமது கடமை உலகத்தை பாதுகாப்பது. உள்ளூர்க்காரன் எப்பிடி போனால் என்ன?
உலகச் சந்தையில் உள்ள கூடுதல் விலையில்தான் நாமும் வாங்க வேண்டியிருக்கும். சுத்திகரிப்பு திறனில் மூன்றில் இரண்டு பங்கு அரசுத்துறை ஆலைகள்தான்.
என்போன்ற சாமானியனுக்கு ஒரு பைசாவும் மிச்சம் ஆகல. அம்பானி அதானிக்கு மிச்சம்னா அதுக்காக நான் பாரத் மாத்தா கி ஜெய் போட முடியாதுங்கோ
அப்படீன்னா நீ இருக்க வேண்டிய இடம் பாகிஸ்தான் அங்கே போய் பாகிஸ்தான் ஜிந்தாபாத்னு கோஷம் போடு
என்ன பிரயோஜனம்? விலை ஏன் குரைக்கல
இந்தா புடி.
என்னோமோ யாருக்கு தெரியும் வாங்கறது யாருனு ..... யாருக்கு லாபமுனு போங்க பாஸ் ...