வாசகர்கள் கருத்துகள் ( 37 )
நிக்கா ஹலால் மேட்டரை சூப்பப்ரீம் கோர்ட் தண்ணிச்சையாக விசாரணைக்கு எடுத்து அதில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
காங்கிரசை சேர்ந்த கபில் சிபல் என்ற வக்கீல் கொல்கத்தா கொலை வழக்கில் கொல்கத்தா அரசுக்காக பரிந்து பேசுகிறார். நீதிபதிகள் பெண்களுக்கு உரிய பாதுகாப்பை அரசும் காவல் துறையினரும் ஏன் கொடுக்கவில்லை என்று கேட்டதற்கு கபில் சிபல் அரசியல் ரீதியாக பதில் கொடுத்தற்குத்தான் கபில் சிபலை நீதிபதிகள் கடிந்து கொண்டிருக்கின்றனர். மம்தாவோ மோடியிடம் நாட்டில் தினந்தோறும் 90 பாலியல் குத்ரங்கள் நடை பெறுவதாக முறையிட்டுருக்கிறார். இதிலிருந்து தன்னுடைய ஆட்சியில் குத்ரங்களை தடுக்க தனக்கு வக்கில்லை என்பதை ஒப்புக்கொண்டுள்ளார். ராஜாஜியின் ஆட்சியில் ஷண்முக சுந்தர கிராமணி sevi வழி செய்தி என்பவன் தன் வீட்டில் வேலை செய்த வேலைக்காரிகளை பாலியல் பலாத்காரம் செய்து தடயமே இல்லாமல் கொலை செய்து விடுவாராம். ஆனால் ஒரு வேலைக்காரியை அம்மாதிரி செய்யும் பொழுது அவள் பெண் பார்த்துவிட்டு வெளியில் சொல்லி விட்டாளாம். இதை கேள்விப்பட்ட ராஜாஜி அவர்கள் அந்த நபரை விசாரணையின்றி தூக்கில் போடா சொன்னாராம்.
இந்த அளவுக்கு வெறுப்பு உணர்வை விதைத்து , அதை எழுபத்தைந்து ஆண்டுகளாக வளர்த்து விட்டது - நேரு பரம்ரை , அரேபிய , ஆப்கானிய , முஸ்லிம்கள் கூட இவ்வளவு வெறுப்பு கொண்டதில்லை ,
திருந்தமாட்டாங்க..
அந்த மதத்தில் பெண்களுக்கு நூறு கட்டுப்பாடுகள் , ஆண்களுக்கு நூறு உரிமைகள் . திராவிட பதர்களுக்கு அது ஓகே.
இந்திய நாட்டிலுள்ள முஸ்லீம் பெண்களுக்கு நல்ல மரியாதையும் கெளரவத்தையும் காலம் காலமாக இவர்களின் அடிமைப் பிடியிலிருந்து வாங்கித் தந்தவர் மோடி அவர்கள் மட்டும்தான். ஆதலால் மோடிஅவர்களுக்கு இவர்கள் என்றும் நன்றிக் கடன் பட்டவர்கள்.
மோடியை, யோகியை பிடிக்காத அந்த அயோக்கிய கணவன் ஏன் இன்னும் இந்தியாவில் வசிக்கிறான்? பாகிஸ்தான் செல்லவேண்டியதுதானே?
நெத்தி அடி
கொதிக்கும் சாம்பாரை அதுவும் முகத்தில் ஊற்றியது மற்றும் சிவில் சட்டம் என்னவென்று அறியாத வடிக்கட்டின இந்த மூடர்கள் அவர்களின் மொழியில் முத்தலாக் சொல்லி மிக சுலபமாக விவாக ரத்து செய்த்து அறிவில்லாதச் செயல். நீதிமன்றம் இவர்களை மற்றவர்களுக்கும் பாடமாக அமைய கடுமையான தண்டனை வழங்கவேண்டும்.
இந்த செயல்களுக்கு தான் பொது சிவில் சட்டம் வேண்டும் என்று கூறுகிறார்கள்.
பாலைவன பண்பாட்டின் பன்னாடை தனம்...மிருகங்களை அடித்து வசக்குவதைப்போல பெண்டு நிமிர்த்தினால்தான் வழிக்கு வருவார்கள்..