வாசகர்கள் கருத்துகள் ( 13 )
நீதி மன்றம் 30 ஆண்டுகள் ஜாமினில் விட்டால் நீதி என்று பிழைக்கும். ஒரு பக்கத்தில் பெண்களால் ஆண்கள் பாதிக்க படுகிறார்கள். இன்னொரு பக்கம் இந்த நிலை
வரதட்சணை என்ற ஒரு ஆயுதத்தை வைத்துக்கொண்டு பெண் வீட்டார் இதைப்போல் பொய் வழக்குகள் போடுவது இக்காலக்கட்டத்தில் சாதாரணமாகிவிட்டது. நிஜமாகவே அப்பெண் துன்புறுத்தப்பட்டாரா என்று போலீசார் தீவிரமாக விசாரிக்க வேண்டும்.
பரிதாபம் .......
கடவுளின் குழந்தை
அதுல் சுபாஷ்.. தேடி பார்க்கவும்.. அப்படியே ஆப்போசிட்...
UP MP இந்திக்காரர்கள் இருவரும் கொடூரமானவர்கள் மனசாட்சி இல்லாத மிருகங்கள் பெண்களை அடிமையாக நடத்துவார்கள். இவர்களுக்கெல்லாம் கல்யாணம் ஒரு கேடா. ஐந்து வயதில் குழந்தை இருக்கும்போது மனைவியை அடித்து கொலை செய்து தூக்கில் போட்டது மகாபாதக மனசாட்சியில்லாத மிருகம். இந்திக்கார பெண்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் ஏழைகளாக இருக்கின்றனர் மனோ தைரியம் இல்லை விழிப்புணர்வு இல்லை அடிமையாகவே நடத்தப்படுகிறார்கள்.
எதையும் அங்கங்கே நிகழும் நிகழ்வுகளால் பொதுப்படுத்த முடியாது. எப்போதாவது இங்கே தமிழகத்திலும் ஏழு வயது சிறுமியை பாலியல் பலாத்கார நிகழ்வு நடக்க வில்லையா? சில பள்ளிகளில் ஆசிரியர்கள் அல்லது தலைமை ஆசிரியர்கள் மாணவிகளை பாலியல் தொல்லை கொடுப்பதில்லையா? கள்ள காதலன் அல்லது கள்ள காதலி மனைவியையோ அல்லது கணவனையோ கொலை செய்ததாக நாம் செய்தி தாள்களில் படிப்பதில்லையா? அதற்காக தமிழகம் ஒரு மிருகவெறி கொண்ட மாநிலம் என்று எவராவது சொன்னால் அதை எப்படி நாம் ஏற்க முடியாதோ அதே போலத்தான் இதுவும் நண்பரே.
ம.பி மாடல். வரதட்சணை கொடுமை. இந்தியாவுக்கே மாடலாக திகழுது.
குடிகாரகணவன்கள் எத்தனைபேர் கொடுங்கோலர்களாக மனைவியை அடிப்பதும் கொள்வதுமாக இருக்கிறார்கள்? தமிழ்நாட்டிலில் என்று எழுத மனம் ஒவ்வமாட்டேங்குது திராவிட.
என்னப்பா லால்? என்னவோ உங்க இரும்புக்கர மாடல் தான் அகில உலக வழிகாட்டி மாடல்ன்னு கூவிகிட்டு இருந்தானுங்க...எப்போ மாற்றினார்கள்...? உனக்கு வரவேண்டிய வரும்படி 200 வரலையா?
Typical Rs 200 model ...
சந்தீப் போன்ற ஜென்மங்களை அதே முறையில் கழுத்தை நெரித்து கொல்ல வேண்டும்.
மனிதாபமானம் இல்லாத மிருகங்கள். இவர்களை விரைவு நீதிமன்றத்தில் விசாரித்து தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும்.
மேலும் செய்திகள்
4 வயது மகளை கொன்று பஞ்சாயத்து தலைவர் தற்கொலை
18-Feb-2025