வாசகர்கள் கருத்துகள் ( 8 )
நீங்கள் அரசியல் செய்ய மாணவர்கள் விடுதி தான் கிடைத்ததா. இதே எல்லா அரசியல் கட்சிகளும் செய்தால் ஏற்றுக் கொள்வார்கள் ஆ. இதை அனுமதித்தால் மாணவர்கள் படிக்க முடியாது.
பொதுவாகவே நிதிமன்றம் காங்கிரசுக்கு என்றும் தனியாக வாலாட்டும் தன்மையுடையது..
இத்தாலியின் அன்டானியோ மைனோ வும் பப்பு வும் ஏற்கனவே ஜாமீன்ல தான் வெளியில சுத்தி திரிஞ்சுக்கிட்டு இருக்குதுங்க..
உள்ளே தள்ளவும்
அவரால முடியாது ..
இந்தப் பப்புவை உள்ளே தள்ள நீதிமன்றம் ஒத்துக்காது. காந்தி தாத்தாவின் செல்ல பேரன் ங்கிற காரணத்தால் நூறு ரூபாய் காந்தி தாளையோ 200 ரூபாய் காந்தி தாளையோ அபராதமாக நீதிமன்றத்துல கொடுத்துட்டு சுதந்திரமாக வெளியே போகலாம் னு உத்தரவிடும்
வெளியே தலைகாட்டாமல் இருக்க இவரை புடிச்சு உள்ளே போடுங்கப்பா... அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் நீதிமன்றம் ஜாமீன் எல்லாவற்றையும்
பேச்சு வேடிக்கையா இருக்கு ........... ஜனநாயக நாடா இருந்தா என்ன ? பொறுப்பான பதவி வகிக்கும் ஒருவர் சட்டத்தை மதிக்க அவசியமில்லையா ?