வாசகர்கள் கருத்துகள் ( 26 )
டாஸ்மாக் குடித்து இறந்தவர்கள் சதவிகிதம் அதிலும் அதிகம். கொலையுண்டு இறந்தவர்கள் சதவிகிதம் அதிகம். ஆனால் முதல்வரை கேளுங்கள், தமிழகம் அமைதியான மாநிலம் என்று வாய் கூசாமல் பொய் பேசுவார்.
திராவிட சொம்புகள்.... இளம் விதவைகள் சாட்சி.....
ஆமா மாநிலம் முழுதும் ஆறாக ஓடும் மது.. தினம் 10 கொலை.. 10 சாலை விபத்து ... இப்படி எதிலுமே விழிப்புணர்வு இல்லாமல் மக்களை ஊசியில் மயக்கி வைத்திருக்கும் அரசு.. பிறகு எப்படி
பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதற்கு அரசைக் குறைகூற முடியாது ... குடி, போதைப்பொருள் பயன்பாடு போன்ற ஒழுங்கீனங்கள், நோயெதிர்ப்புக் குறைபாடு, பரம்பரை, நவீன வாழ்க்கை முறை தரும் மனவழுத்தம் இப்படி எத்தனையோ காரணங்கள் உண்டு ......
அதிக இறப்புகள் நடப்பது அரசின் தவறான செயல்பாடுகளால்தான்.
நாளை அரசின் முழு பக்க விளம்பரம் எதிர் பார்க்கலாமா?. திராவிட மாடல் அரசின் சாதனை.இந்தியாவில் முதலிடம்.
இது நம்பும்படியாக இல்லை. குழந்தைந திருமனங்கள் நிறைய நடக்கிறது. இரு நாட்களுக்கு முன்னர் வீட்டிற்கு அருகில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். தாய்மார்கள் ஆகப்போகும் பெண்கள் கூட்டம் for செக்க்குப் . தலையே எனக்கு சுற்றி விட்டது. ஐயோ ஐயோ இவ்வாறு ஜனத்தொகை அதிகரித்தால் omg என்று எண்ணினேன். ஆனால் செய்தி தலை கீழாக உள்ளது
இந்திய பொருளாதாரத்தை வளர்க்க பிள்ளைகளை 1/2 பெத்துக்க சொன்னாங்க. ஆனா சொன்ன அரசியல்வாதிகளோ ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகளை வைத்துக்கொண்டு தலா ஒவ்வொருவருக்கும் 1/2 பிள்ளைகளை தந்துவிட்டார்கள். அவங்க குடும்பங்கள் வளமா இருக்கு, மத்த மக்களின் வாழ்க்கையே வாரிசுகள் இல்லாம முடியப்போகுது. குடியும் குடித்தனமும் தமிழ்நாடு முதலிடம்தான் இதை மாற்றப்போவது யாரு. .
திமுகவின் தரம் வாய்ந்த டாஸ்மாக் சரக்குகள் தினம்தோறும் பல்லாயிரம் உயிர்களை குடித்து வேட்டையாடி வருகிறது...அப்புறம் எங்க பர்த் ரேட் வரும்.அவங்க கூட்டணி கட்சிக்கே இது பாதகம்.
எல்லாம், திராவிட மகிமைதான் ...கார்பொரேட் சாராய கம்பெனி வோட்டு போட்டு மந்திரிகளாக பதவி கொடுத்தால் இப்படித்தான். அதனுடன் மிட் நைட் பிரியாணி , பக்கெட் பிரியாணி என்று கிலோ 75 ரூபாய் பிரியாணி சாப்பிட்டால் இன்னும் சுத்தமாக துடைத்து விடும் ...
குடும்பக் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கும் மாநிலங்களில் பிறப்பு விகிதத்தை விட இறப்பு விகிதம் அதிகமாக இருப்பது இயற்கையே!