வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இளவரசரை வரவேற்க வேறு இசையொலிப்பான்களை பயன்படுத்தியிருக்கலாம். நமது நாட்டில் வாழும் முஸ்லிம்களும் நல்லவர்களே அவர்களுக்கும் நமது பிரதமரின் அரவணைப்பு தேவை. நாட்டுப்பற்றோடு பல செய்யும் பிரதமர் நமது முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கும் இன்னும் நல்லது பல செய்யவேண்டும்.
நமது பிரதமர் நம் நாட்டு முஸ்லிம்களையும் இப்படி கட்டி பிடிக்கும் காலம் எப்போது வருமோ என்று ஏங்கி காத்திருக்கிறேன்.
நம்மூர் பாய்ங்க தான் முரண்டு பிடிக்கிறாங்க
ஆட்சிக்கு வரும்முன் டுபாய் தீவிரவாதியின் அடைக்கலம் என்று தூற்றிய இந்து மதவாத கும்பல் இப்போது மற்ற நாடுகளிடம் சரணாகதியடைந்துவிட்டது .