வாசகர்கள் கருத்துகள் ( 18 )
டெல்லியும், பஞ்சாபும் ஊழலில் திளைத்து உருக்குலைந்து போனதற்கு இவர்தான் பிதாமகர்
வாக்காளர் நம் மீது நம்பிக்கை வைப்பதற்கு அடிப்படையானவை என்கிறார். வாக்காளர்கள் மீதே நமபிக்கை வைக்க முடியாமல் பாரத தாய் திரு திருவென விழிக்கிறார். உதாரணம் செந்தமிழ் நாடு.
Why not His Excellency Shri Anna Asare is not yet awarded with BHARAT RATNA AND EITHER RAJA SABA M P OR STATE GOVERNOR ITS GREAT TRAGEDY GOOD AND RIGHT SCHOLARS ARE BEING IGNORING.
மாற்றத்தை தருவேன் என பேசினால் மட்டுமே மக்கள் தொடர்ந்து வாக்களிப்பார்கள் என நினைக்கின்றனர் பிற மாநிலத்தை விட எந்த வகையில் மாற்றத்தை கொண்டுவந்துள்ளார் இதில் மதுபான ஊழல் வேறு அவரை வெளிச்சம்போட்டு காட்டிவிட்டது ஆட்சிக்கு வந்தபின்னும் எப்போது மத்திய அரசை குறை சொல்வதில் தான் கவனம் செலுத்தினார் டெல்லி மக்களுக்கான அடிப்படை தேவைகள் செய்து கொடுக்க தவறிவிட்டார் இதே தவறை தான் இங்கு திமுகவும் செய்து வருகிறது
அய்யா பெருசு நீ என்னமோ யோக்கியமாதிரி பேசுற உன் வண்டவாளம் எல்லாம் மக்களுக்கு தெய்ரயும் பிஜேபி கை கூலி நீ போவியா
அண்ணா தோரேயே பெரியாரின் கைக்கூலிதான்.
யாரு மக்கள்.... உன்னை போன்ற கேடு கெட்டவனுங்களெல்லாம் மக்களா???
அது அப்படித்தான் , எல்லாம் நேரம்.... முக்கியமா அவரவர் கர்மவினை . வாழ்க ராஜ ராஜ சோழன் புகழ்
அண்ணா ஹசாரே அவர்கள் தேர்தெடுக்கப்பட்ட மறதியில் உள்ளாரோ? வெற்றிபெறுவோர் எல்லாம் டெல்லி மட்டுமல்ல மற்ற இடங்களையும் சேர்த்தே சொல்கிறேன் உண்மையிலேயே நேர்மையாளர்களா? பணத்திற்கு அடிமை ஆகாதவர்களா?
எத்தனை கோல்மால் தில்லுமுல்லு செய்தாலும் தொடர்ந்து திமுகவை மக்கள் ஆதரிப்பதெப்படி..??
திமுக வுக்கு ஓட்டு போடும் அனைத்து ஹிந்து தமிழர்கள், மதம் மாறிய முஸ்லிம்கள், கிறித்துவர்கள் அனைவரும் மடையர்கள், நாட்டின் மீது அக்கறை இல்லாதவர்கள், சுயநலவாதிகள்.
"யாரும் குறை சொல்ல முடியாத" - எங்கோ கேட்டது மாதிரி இருக்கிறது
கெடுவான் கேடு நினைப்பான். தேர்த்ஸ முடிவு சுகமானது