வாசகர்கள் கருத்துகள் ( 21 )
இந்த தற்குறிகளை நாய்களுடன் இருக்கச்சொல்லி ஒன்றாக வைக்கலாம்
இவர்களுக்கு சிறை தண்டனை வழங்காமல் 6 மாதமோ வருடமோ நாய்களை கொட்டடியில் அடைத்து அவற்றை பராமரிக்கும் பணியில் அவைகளோடு தங்க வைக்க வேண்டும் தண்டமா பிரியாணி கொடுக்க தேவையில்லை
உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து டெல்லி மாநகராட்சி ஆணைப்படி பணிபுரிந்த ஊழியர்களை தாக்கிய தெருநாய் பிரியர்கள் 20 பேரையும் கைது செய்து தலைக்கு இரண்டு லட்ச ரூபாய் அபராதம் விதித்து ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்க வேண்டும்.
தெருநாய் பிரச்சினைக்கு ஒரே வழி. அவைகளை பிடித்து நாய் பிரியர்கள் வீட்டில் விடவேண்டும்.
அந்த 20 பேரையும் அவர்கள் விரும்பி சாப்பிடுகிற மட்டன் சிக்கன் எப்படி வருகிறது என பார்க்க சொல்ல வேண்டும்.
டெல்லியில் வாழும் ஒரு கோடி மக்களில் மனசாட்சியுள்ள வெறும் இருபது பேர், நகராட்சி ஊழியர்கள் நாய்களுக்கு எதிராக செய்யும் அக்கிரமம் அநியாயம் அட்டூழியத்தை வெறுமனே தடுத்தனர். அவர்களை தாக்கவில்லை. ஆனால் போலீசும் நகராட்சி ஊழியர்களும் சேர்ந்துகொண்டு இந்த இருபது பேரை தாக்கி, உள்ளே தூக்கிபோட்டுள்ளனர். முதலில் அனிமல் ஷெல்டரில் இடமில்லாதபோது, எதற்காக நாய்களை பிடிக்கிறீர்கள்? தெரியும் அங்கே சென்றவுடன், அந்த வாயில்லா ஜீவன்களை கொன்று புதைக்க தான். ஒரு சில நாய் கடித்து விட்டதற்காக, அத்தனை நாய்களையும் ஜெயிலில் போடவேண்டும் என்றால், அதே போல் ஒரு சில மனிதர்கள் ரேப்பிஸ்ட், ஊழல்வாதிகள், கொலைகாரர்கள் என்றால், ஒட்டுமொத்த டெல்லி மக்களையும் ஜெயிலில் அடையுங்கள்.
நாய்களோடு நாய்களாக இவனுகளையும் அடைத்து வைக்க வேண்டும். அப்போதுதான் இவன்களுக்கு புத்தி வரும். இவன்களோட புள்ளைகளையோ பொண்டாட்டிகளையோ நாய்கள் கடித்து குதறினாலும் இவன்கள் திருந்த மாட்டார்கள். நாய் வாய் இல்லா ஜீவன் என்றால், இவனுக திங்கிற ஆடு, மாடு, கோழி, மீன் எல்லாம் வாய் இல்லா ஜீவன் இல்லையா? கறிக்கடை, மீன்கடைகளை தடை செய்ய சொல்வானுகளா? பைத்தியங்கள்...
Kangaroo is national animal of Australia.But if they become excessive they kill them and also eat the meat.As far as I know none in Australia protest against this.We must learn from this.Basically first judgement by SC clearly stated those who stop catching of street dogs must be caught and punished.
காவலர்கள் மக்களை மொதல்ல இதைச் சொல்லித்தான் பயமுறுத்துகின்றனர் "தங்கள் கடைமயைச் செய்யவிடாமல் தடுக்கிறார்கள்" என்று. அப்படியிருக்கையில் லஞ்சம் கேட்டு வாங்குவது அரசு ஊழியர்களின் கடமையல்லவே. மக்களிடம் இருக்கும் பணம்/பொருள் அதிகார பிச்சை எடுப்பதும் இவர்களின் கடமை அல்லவே சாமி.
இவர்களோட புள்ளைகளையோ பொண்டாட்டிகளையோ நாய்கள் கடித்து குதறினாலும் இவர்கள் திருந்த மாட்டார்கள்.
ஒருவேளை அந்த இருபது பேரும் தெருநாய்கள் ஆக கணிக்கப் பட்டு அவர்களையும் அந்த நாய்க்கூண்டில் நாய்களோடு நாய்களாக அடைத்து வைக்க வேண்டும்.
இவனுகளை பிடித்து நாயை அடைத்து வைக்கும் காப்பகத்திலேயே வைக்க வேண்டும். அந்த நாய்களோடு கொஞ்சி குலாவிகிட்டு இருக்கட்டும்.