வாசகர்கள் கருத்துகள் ( 2 )
ரேணுகா சாமி தந்த ஆபாச குறுந்தகவலுக்கு தண்டிக்கப்படிருந்தால் இந்த கொலையே நடந்திருக்காது. கம்ளைண்ட் குடுத்தாலும் கண்டுக்க மாட்டாங்க. தண்டத்துக்கு சட்டம், தண்டத்துக்கு நீதிமன்றம். இது மாதிரி தினமும் நிறைய நடந்துக்கிட்டிருக்கு. இப்போ இவனையும் கொஞ்ச நாள் உள்ளே வெச்சு ஆதாரம் இல்லைன்னு விடுதலை பண்ணிருவாங்க. உண்மை? வெளியே வரவே வராது.
இன்னும் இவன் உயிரோடு இருக்கானா? என்ன சட்டமோ .. கர்மமோ..
மேலும் செய்திகள்
தர்ஷன் ஜாமின் மனு 14ல் தீர்ப்பு
11-Oct-2024