வாசகர்கள் கருத்துகள் ( 34 )
அரசாங்க பள்ளியில் இந்தி படிப்பிக்க ஆசிரியரை நியமிக்க பல கோடிகள் செலவாகும். ஒழுங்கா சொல்லி தர மாட்டானுங்க . ஒண்ணாம் கிளாசில் இருந்து 12 வரை ஆங்கிலம் சொல்லி கொடுத்து 5% மாணவர் கூட ஆங்கிலம் பேசுவது இல்லை. வாத்தியானுக்கு சம்பளம் வேஸ்ட் . நல்ல உடம்ப பெருக்கி கொள்வானே தவிர உருப்படியா ஒன்னும் சொல்லி தர மாட்டான். மாணவருக்கு டிவி மூலம் சொல்லி தரலாம். வாரத்துக்கு ரெண்டு சீரியல் பாக்க சொன்னா போதும் . ஸ்போக்கன் இந்தி , ஸ்போக்கன் இங்லிஷ் தமிழ் வழியில் கத்து கொடுத்தால் போதும். வாத்தியார் என்ற சமுதாய துரோகியை வர விட வேண்டாம்
பட்னாவிஸ் தமிழர் நடத்தும் பள்ளியில் படித்தவர். மராத்தி ஆங்கிலம் ஹிந்தி தெரிந்தவர். எந்த மொழிகளைப் படிக்க வேண்டும் என்பதை பெற்றோர்களிடம் விட்டு விடுங்கள்
மூஞ்சி வீங்கிகிட்டே போகுது பாக்க பயமா இருக்கு அதனால் ஃபோட்டோவை குளோசப்பில் போடாதீர்கள்.
I think, first MAH Chief Minister should read NEP. As per NEP Three langauages in addition to English. In KV shools, in TN, there are no teachers to teach other than Sanscrit. so, what this MAH CM should understand is, since TN is two langauage policy, our students are profiecient in english and were able to get placed in many IT companies and able to go abroad. We have two language ploicy and if we compare with any other states in india, TN is the topper in many developmental/social/financial parameters. so, can anyone enlighten us, why we should deviate from two langauage policy?
ஹிந்தி வந்தா தமிழ் ஒழிஞ்சிரும்னு சொல்ற திரவிட பசங்க 40 வருசமா தமிழ் வளர்த்த லட்சணம் என்னன்னா முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் தமிழ் எழுத படிக்க கூட தெரியாத லட்சணம். கையாலாகாத நிர்வாகம் ஆட தெரியலன்னா மேடை குறைநு சொல்லுசாம்
இந்தியைத் திணிச்சு மும்பையிலேயே மராத்தியை ஒழிச்சுக் கட்டிட்டாங்க. நான் மகாராஷ்டிராவில் வந்து தமிழில் கேள்வி கேட்டா வங்கியிலி, ரயில் நிலையத்திலோ எவனாவது பதில் சொல்வானா? இல்லே அங்கே தமிழில் பெயர்ப்பலகை வெப்பீங்களா? மராத்தியை இழிச்சுக்கட்ட நீங்க ஒருத்தரே போதும்.
ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவனை மூன்று மொழிகள் படிக்க வேண்டும் என்று சொல்வதை அறிவுள்ளவர்கள் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்!
My 4 years grandson is in kinder garden in Germany. He knows German Englush and of course our mother tongue tamil. He can learn German or any other language. We cannot learn or it is very difficult any language at the later years. Tamil proverb is Elamayil kal. that is pasumarathil aani adipathu. Our forefathers used to teach vishnu sahasranamam or other slogas before the child attains 10 years. whatever the child learnt in never forgets at the later period. Other religious people can teach their child their own moral things. learning in tender age is good. At the tender age child learns many things.
மத்தியில் உள்ள காட்டுமிராண்டிகளுக்கு பதிலடி கொடுக்கமுடியவில்லை பட்நாவிஸ்
ஹிந்து பெயரில் பதுங்கியிருக்கும் பங்களாதேஷ் கள்ளக்குடியேறி ரோஹிங்கியாவுக்கு இந்தியாவில் என்ன வேல
அதெப்படி பேச முடியும்? பதவி பதவி?
தலையில இருக்கிற குடுமியை மறந்துட்டியே ....
இந்துமதவாத காட்டுமிராண்டிகள் அமைச்சர் இந்தி கற்பித்த ஆகவேண்டும் இல்லையெனில் மத்திய அரசு உதவாது என்று மாநிலஅரசை மிரட்டியதை படித்து பார்க்கவேண்டும் இல்லையெனில் இவர்களின் தலைவரிடம் கேட்டு தெரிந்துகொள்ளவேண்டும்
ஹிந்து பெயரில் பதுங்கியிருக்கும் பங்களாதேஷ் கள்ளக்குடியேறி ரோஹிங்கியா மூர்க்கன் கருத்து சொல்ல வந்துட்டான்யா
பட்னவீஸ் பதில் ஆதி இங்கே சொம்புகள் குதூகலம் போங்க ஹிந்தி தமிழ் நாட்டில் படிக்கச் கூடாது என்று எந்த ரசம் சொன்னது இல்லை தமிழையே கட்டாயம் என்றும் சொல்லவில்லை அப்படி ஹிந்தியை எதிர்க்க நினைத்து இருந்தால் தமிழ் நாட்டில் உள்ள அணைத்து ஹிந்தி பிரசார சபை மூடி இருக்க வேண்டும் அப்படி செய்தார்களா இல்லையே அப்புறம் ஏண் குதிக்கிறீங்க உங்க உள்நோக்கம் என்ன என்பதி வெட்ட வெளிச்சம் ஆகியவர் முதல்வர் உங்க ஆதிக்கம் ஹிந்தியை முழுவதும் பார்வை செய்ய வேண்டும் என்கிற வெறி அதன் மூலம் மற்ற, மொழிகளை ஒழித்து கட்ட வேண்டும் என்ற ஆதிக்க வெறி ஹிந்தி மட்டுமே இந்தியாவின் ஒளியாக இருக்க வேண்டும் வரும் 30 % பேரு பேசும் மொழியை 70% மீது திணிப்பது எப்படி முறையாகும் உனக்கு இந்தி தாய் மொழி என்றால் எங்களுக்கு தமிழ் அதை லீக்கை நினைத்தாள் என் தாய் தடுத்தாலும் வெட்டி சாய்ப்போம்
அரசு பள்ளிகளில் ஹிந்தி கட்டாயமாக இல்லை என்று அரசு அறிவித்துள்ளது. அரசு பள்ளிகளில் மும் மொழி கொல்ஹாய்யும் ஏற்கப்பட மாட்டாது.
என்று தெரியுமே பின்ன எதுக்கு மீண்டும்
ஓசிகோட்டர் கொத்தடிமையே மொதல்ல ஓங்கோல் துண்டுசீட்டு கூமுட்டை கோமாளி விடியலை துண்டுசீட்டு இல்லாமல் தமிழில் பேச சொல்லு கருத்து சொல்ல வந்துட்ட
கொள்கை என்னென்னு புரிஞ்சுக்காம எதாவது உளற வேண்டியது.