வாசகர்கள் கருத்துகள் ( 28 )
SC IS SHAMELESS COURT. IT IS UNDER THE CONTROL OF government OF TAMILNADU
டிஜிபி நியமன நடவடிக்கைகளை யுபிஎஸ்சி ஆணையம் விரைவாக பரிசீலிக்க வேண்டும் எங்கே என்று கூறும் உச்ச நீதி மன்றம் , தவறு எங்கே நடந்துள்ளது யார் செய்தார்கள் என்று தெரிந்து அவர்களை தண்டிக்காமல் விட்டுவிட்டு தும்பை விட்டுவிட்டு சும்மா பெயருக்காக வாலை பிடிப்படித்து போலத்தான் உள்ளது, மூன்று மாதம் முன்பே மூன்று பெயர்களை அனுப்பாத திராவிட மாடல் அரசை ஏன் இன்னும் தண்டிக்காமல் விட்டு வைக்கவேண்டும் யாருடைய தயாவிற்காக குற்றம் புரிந்தவர்களை விட்டுவிட்டு அடுத்ர்த்தவர்களை தண்டிப்பது சரி அல்ல
நீதிபதி இடத்தில் தமிழக அரசே அமர்ந்துகொண்டு தீர்ப்பை எழுதியது போல இருக்கிறது
My Lord, what is the definition for "quickly " process the DGP ion ? Why the SC has not fixed time limit to UPSC as it did to TN Governor and President. I think this judgement is pinching the SC now and has got itself in to a web and searching for a way to extricate itself from the mess d by itself.
உச்ச நீதிமன்றம் திமுக அரசுக்கு எதிராக இதுவரை ஒரு தீர்ப்பும் தரவில்லை. அவ்வளவு நல்ல அரசு நடக்கிறது .தினமும் 10 கொலை , 20 கொள்ளை , 30 கற்பழிப்புக்கு மேல் நடக்கவிடாமல் அரசு கடும் நடவடிக்கை எடுக்கிறது .
தொடர்ச்சியாக ஐந்தாவது பொறுப்பு டிஜிபி: உத்தரபிரதேசத்தில் இன்னும் நிரந்தர காவல்துறைத் தலைவர் இல்லாதது ஏன்? மே 2022 முதல், மாநிலம் தொடர்ச்சியாகப் பொறுப்பு டிஜிபிக்களைக் கண்டுள்ளது, தேவேந்திர சிங் சவுகான் 11 மாதங்கள் இந்தப் பதவியை வகித்தார். அவருக்குப் பிறகு ஆர்.கே. விஸ்வகர்மா, விஜய் குமார் மற்றும் பிரசாந்த் குமார் ஆகியோர் பதவியேற்றனர், அனைவரும் அலுவலகப் பொறுப்பில் இருந்தனர்.
உடனே உபி, காபினு. இந்த குருட்டு 200 கும்பல் ஆரம்பித்து விடும்
சபாஷ் சரியான தீர்ப்பு
ஆளுநருக்கு காலக்கெடு விதித்த உச்ச நீதிமன்றம் ஏன் UPSC க்கு காலக் கெடு விதிக்காமல் " As soon as " என்று சொல்லி இருக்கிறது ? மேலும் ஏன் மாநில அரசு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி டிஜிபி ஓய்வு பெறும் தேதிக்கு 3 மாதங்கள் முன்னரே அனுப்பவில்லை என்று கேள்வி எழுப்பவில்லை ? UPSC தாமதம் செய்தால் உச்ச நீதிமன்றம் என்ன செய்யமுடியும் ? ஒரு controversial தீர்ப்பினால் ஏற்பட்டு இருக்கும் விளைவுகள் விபரீதமாக இருக்கிறது.
இப்போதும் கூட பெயர் பட்டியல் தமிழ்நாடு அரசால் கொடுக்கப்பட்டதாக செய்தி இல்லை.
வாய்க்கு வந்தபடி கேள்வி கேட்க இந்த வழக்கில் கவர்னர் மற்றும் ஜனாதிபதி சம்பந்தப்படவில்லை ....
உச்ச நீதிமன்றம் ஒரு திமுக அரசுக்கு ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.. விதி மீறல் நடந்து இருக்கு என்று தெரிந்தும் நீதிமன்றம் கண்டுக்கவில்லை
நீதிமன்றம் கழக அரசை கேள்வி கேட்க கழக சட்டத்துறை அனுமதிக்காது
கண்டனம் தெரிவித்து விட்டு உபிக்களிடம் வாங்கி கட்டிக் கொள்ளும் தைரியம் இல்லை.