வாசகர்கள் கருத்துகள் ( 14 )
டைனிங் டேபிளில் என்பது பலருக்கும் பரஸ்பரம் மனம் விட்டு பேசிக்கொள்ளும் ஒரு இடம். ஆகவே சாப்பிட்டுக் கொண்டே நாட்டு நடப்புகளைப் பற்றிப் பேசி இவர்களை நல்வழிப்படுத்தலாம் என்று கூட யோசித்துப்பார்.
யார் கிட்ட...
அப்போ ,நவகாளியா மாறுவாரோ ,
JaishankarJi is a world renowned professional. We should be proud of him.
நினைச்சு பார்க்க முடியாத மிகவும் புத்திசாலித்தனமான பதில்.
Spontaneous, நகைச்சுவை, இராஜதந்திரம் மற்றும் சாதுர்யம் கலந்து பதில் சொல்வதில் சோ அவர்கள் சிறந்தவர். தற்போது அவரின் வழியில் நம் அமைச்சர் ஜெய்சங்கர்.
Perfect reply... Jaishankar is the great..
இன்னும் நாலு நாள் கழிச்சு நவராத்திரி முடிஞ்சதும் கேளுங்க. இதெல்லாம் ஒரு கேள்வி. அதுக்கு நச்சுனு பதில் வேறயாம். ஜீ யாரோட சாப்புட சொல்றாரோ அவரோடதான் விருந்து.
விரதம் இருப்பதால் நான்வெஜ் கிடையாது என்று வருந்துவது போல சொல்லிட்டாரே
எங்கள் பாரதி ரௌத்திரம் பழகவும் கற்றுக் கொடுத்துள்ளார் நண்பரே.
எங்கள் பாரதி ரௌத்ரம் பழகவும் கற்றுக்கொடுத்துள்ளார் நண்பரே..
மக்களுக்காக சேவை செய்பவர்கள் மக்களுடன் சாப்பிட்டால் மக்களின் குறைகளை அறிந்து அவர்கள் வாழ்க்கைக்கு வழி வகுக்கலாம் , வந்தே மாதரம்
ஜெய்சங்கரின் பதில் இது நவராத்திரி காலம் என்று நினைக்கிறேன், நான் விரதம் இருக்கிறேன் என்று சொல்லியுள்ளார். நினைக்கிறேன் என்ற வார்த்தையை சொல்லியிருக்க கூடாது.
கல்யாணராமன், பாவம்,கலியானராமன் ஆகிவிட்டார்.. ஜெய்சங்கர் " நினைக்கிறேன்" என்று சொல்லவே இல்லையே.. உ.பி. க்களின் சகவாசம் அதிகமாகி விட்டது போலும்..